ஜயராமன் ரொம்ப நாட்களாக என் மனைவிக்கு கனமான இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வெறும் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்த நாம் இன்று வெறும் கல்கண்டு, ராணிக்கதிர் அளவில் முடங்கிவிட்டது ஏதோ…
அகரம்.அமுதாஅகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! நேர்பிடித்து �கீவில்� நிதமுமே நிண்ணாலும் நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும்; நீர்க்குமிழி பூத்துவரும் பாத்துட்டு போ! வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்); தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்…
அகரம்.அமுதாவின்அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ் ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள் சேதார மில்லாச் சிலை! குதிகால் அணியால் கொடியிடை ஆடும் இதழோடு லிப்ஸ்டிக் எழிலாம் -சுதிசேர்…
அப்துல் கையூம் (சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மாத்திரம் படிக்கவும்) மற்றவர் பேசுவதை ஒட்டுக் கேட்பது தப்பா? இது எனக்குள் எழுந்த கேள்வி. நிச்சயமாக அது தப்புத்தான் என்று பெரும்பாலானவர்கள் வாதாடக்கூடும். ‘ராஜா காது கழுதை காது’…
அப்துல் கையூம்முன்பு எழுதியதைப் போல இப்பொழுதெல்லாம் சுதந்திரமாக எழுத முடியவில்லை. பயமாக இருக்கிறது. எழுவாய் இருக்கிறதா? பயனிலை இருக்கிறதா? என்று பார்த்து பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. வடமொழி சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தவிர்ப்பதற்கு படாத…
அகரம்.அமுதா கண்டெக்டர்:- இந்தாப்பா! பஸ்;ஸிற்குள் ஏறுமுன்னே சொன்னேன்ல! வந்துட்டான் என்உயிரை வாங்கன்னே -அஞ்சுரூபாய் சீட்டுக்குச் சில்லரையை நீட்டாமல் நூறுரூபாய் நோட்டெடுத்து நீட்டுறியா நீ? பயணி:- கூட்டத்தில் முந்திவந்து குந்த இடம்பிடிக்கும் ஆட்டத்தில் தோற்றுநான் அங்கநின்னா…
அகரம்.அமுதா கஸ்டமர்:- டிக்யாஷன் இல்லாமல் ~டீ|யொன்னு போடப்பா! பக்காவாப் போட்டால் பணமுண்டு -அக்கவுண்டில் கேட்கிறதாய் எண்ணிக்கிட்டுக் கண்டபடி போட்டாக்கா சாக்கடைக்குப் போய்டுஞ் சரி! டீக்கடைக்காரன்:- டீக்கடை பெஞ்சில்உன் டிக்கியைப் பார்க்பண்ணி பாக்கிவெச்சி பால்டீயாக் கேட்குறே?…
சேதுபதி அருணாசலம் ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகள் ஆனந்த விகடன் புண்ணியத்தில் ஊரெங்கும் விளம்பரமாயிருக்கின்றன. யாரோ சும்பன், குசும்பனெல்லாம் இக்கட்டுரைகளைப் பற்றிய ஆனந்த விகடனின் விமர்சனத்தின் பின்னணியில் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால்…
அப்துல் கையூம் பாட்டுக்கோர் புலவன் பாரதியே ! பைந்தமிழ்ச் சாரதியே ! பகிரங்கமாய் உனக்கோர் கடிதம் .. .. பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்க்க வேண்டும் என்றாய். உன் வாக்கை படு சீரியஸாக…
அப்துல் கையூம் உலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி. வெரி சிம்பிள். “காதலர் தினம் ஒழிக”வென்று ஒரே…