திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அகரம்.அமுதா

Total Contribution: 20 Articles

அகரம்.அமுதா

இறகுப்பந்துவிடு தூது!

அகரம் அமுதாகாற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய் ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என் ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு! ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!…

பூங்கா!

அகரம்.அமுதா நரகத் திடையே துறக்கம் போல நகரத் திடையே பூங்காக்கள் -அதில் சிரிக்கும் பூக்களைத் திருடா திருக்கத் திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்! (1) சின்னப் பூக்கள் சிரிக்கும்…

தமிழ்!

அகரம்.அமுதா கதிரே உலகின் கருப்பை தமிழே முதிர்மொழிக் கெல்லாம் முதல்! முதலாந் தமிழை மொழிக உளதோ அதனிற் சிறந்த அமிழ்து! அமிழ்தினும் ஆன்ற அருமை உடைத்து தமிழினும்…

மடயர்க்குப் பாடம் சொல்வாய்!

அகரம்.அமுதா அக்குளில் அழுக்கி னைப்போல் --- அண்டியே துன்பு றுத்தும் குக்கலின் என்பு டைத்துக் --- கொடுங்குளிர் காய வேண்டும்! மக்களை மாய்க்கு மந்த --- மதியிலார்…

அரசே அறிவிப்பாய் ஆங்கு!

அகரம். அமுதா தொட்டுப் பயிலும் தொடக்கநிலைக் கல்விமுதல் பட்டப் படிப்புவரைப் பைந்தமிழைக் -கொட்டும் முரசே முழங்க முழுமனதாய் ஆளும் அரசே அறிவிப்பாய் ஆங்கு! செம்மொழியாச் செய்து சிரிக்கின்றீர்…

தன்நோய்க்குத் தானே மருந்து!

அகரம்.அமுதா மாலைப் பொழுது மலர்கள் மலர்ந்தாடும் சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன் உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும் தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப் பூத்தாட விட்டுப் புயலை…

நத்தை!

அகரம்.அமுதா தொழிலிலை எனினும் சுமைதூக்கி! தொடர்ந்து நகரும் சுமைதாங்கி! வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி -அவ் வழிவழி போகா துள்ளபடி! ஒட்டகத் திமில்போல் ஒன்றுண்டு! உள்ளதன் படுக்கை அறையுண்டு!…

அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!

அகரம்.அமுதா அஞ்சி வருஷம் அரசாள வேண்டியே அஞ்சோபத் தோலஞ்சம் தந்தீர்!அதை -மிஞ்ச ஒருடி.வி தந்தீர்! இரும்!கொடுத்த வாக்கை நிறைவேற்றித் தந்தீரா நீர்? புட்டிக்கு ‘பார்’திறந் தோங்கு புகழ்பெற்றீர்!…

பேற்றேனே துன்பம் பெரிது!

அகரம்.அமுதா ஆஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்! -செய்தி-…

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!

அகரம்.அமுதா முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக பொதிகழுதை கண்டு புலம்பும் -அதுக்கிருக்கும் நல்ல குணங்கூட நாலுபேர்க் கில்லையிக் கல்வியென் மேலெரிந்த கல்! எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்து ரேகை…