இசைப்ரியா வணக்கம்.. தங்களுக்கு எனது நூல்களின் வெளியீடு குறித்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொழும்புவில் நடக்கும் புத்தக வெளியீடு பற்றிய விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனது இரண்டு கவிதை நூல்கள் உட்பட ஒன்பது நூல்களின் வெளியீட்டு…
புதியமாதவி, மும்பை எழுத்தாளர் புவனேஸ்வரியின் சிறுகதைகள் குறித்த என் விமர்சனத்திற்கான உங்கள் எதிர்வினைக்கு மிக்க நன்றி. ராமனை நீங்கள் கடவுளின் (அப்படி ஒருவர் இருந்தால்) அவதாரமாக நினைப்பது போலவே எழுத்தாளர் புவனாவும் சீதாப்பிராட்டியைக் கொண்டாடுகிறார்.…
சமீரா நீம் அன்பு அய்யா , புதிய மாதவியின் கட்டுரைக்கு நீங்கள் அளித்த விளக்கங்களும் ,எடுத்துக்காட்டுகளும் நன்று.. அதைவிட நன்று ஆண்களின் பார்வையை நீங்கள் உறுதிப்படுத்த எடுத்துக்கொண்ட நேரம் . அது பண்டைய வாத்மீகியோ…
சோக்கோ அறக்கட்டளை மதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா, மாங்குடி கிராமம், களத்தூர் விலக்கு என்ற இடத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள…
தமிழ் பட்டிமன்ற கலைக்கழகம்வணக்கம் இத்துடன் 23ந் தேதி சனிக்கிழமை நடைபெற விருக்கும் எங்களின் பட்டிமன்ற நிகழ்ச்சி பற்றிய தகவல் இணைத்திருக்கிறோம். சுற்றமும் நட்பும் சூழ வந்து ஆதரிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் அன்புடன்…
திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளைஉங்கள் உதவி கோரி இந்த விண்ணப்பம் வைக்கப்படுகிறது An Appeal from Thiruvalluvar School,Indira nagar,Thirumani village,Chengalpattu-603 111.
30-4-2011 தேவநேயபாவாணர் நூலகம் மாலை 5.30
பதியம் இலக்கிய அமைப்புஹோட்டல் டி ஆர் ஜி பல்லடம் சாலை 17-4-2011
இமைகள் இலக்கிய திரைப்பட இயக்கம்23-4-2011 மாலை ஆறு மணி கன்கார்டியா மேனிலைப்பள்ளி திருப்பூர்
தமிழ்மணவாளன்செய்தி தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ============================================== ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன், வேலு சரவணன்,முனைவர். பா.அ. முனுசாமி ஆகியோரும், நவீன கவிதைகள் பிரிவில் கடற்கரய்,பொன்.இளவேனில்,அ.வெண்ணிலா.பா.சத்தியமோகன்…