ஹமீது ஜாஃபர் அரவிந்தன் ஐயா சொல்வதுபோல அறுபது வருடங்களுக்குள்ளாக அறுபது லட்சம் யூதர்களைப் படுகொலைகளை செய்திருந்தால் இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைப் படத்தில் இருந்திருக்கமுடியாது என்பது ஒரு சாமானியருக்குக்கூட தெரியாத…
நக்கீரன் மரியாதைக்குரிய திரு.அக்னிபுத்திரனின் 'ஸ்டாலின் முதலமைசரானால் என்ன தப்பு ' படித்தேன். வைகோ வின் அரசியல் நேர்மை பற்றி மிக கோபப்பட்டிருந்தார். இதுவரை அரசியலில் யாரும் செய்யாததை செய்தது போல் சொல்லியிருக்கிறார். ஏதோ கருணாநிதி…
சூபிமுகம்மது வகாபியின் கடிதம் வாசித்தேன். தன் போதாமையை நையாண்டிமூலம் நிரப்ப அக்கடிதம் முயற்சித்திருந்தது. மல்லாக்க படுத்து கிடந்து எச்சில் துப்புவதுபோல அதன் முறைமை அமைந்திருந்தது. வேறுயாருக்கோ அவர் சொன்ன அறிவுரையைக்கூட எனக்காகவும் அவர் அள்ளி…
மனுபாரதி மனிதனது உடலை மாயையென்றும், பொய்யென்றும், வெறும் கூடென்றும், காற்றடைத்தப் பையென்றும் எத்தனையோ தத்துவங்கள் கூறியிருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் உயிர் பிரிந்த உடலோ எலும்பும், சதையுமாக நம் கண்முன் கிடக்கும் ஒரு நிஜம். அந்த…
உலகத் தமிழ் இலக்கிய அரங்கு 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாநாடுத் திட்ட வரைவு. முகவுரை உலக மொழிகளில் ஆறரை கோடி…
Pongal celebration will be held at Middletown Temple on 5th February 4:00 pm Special screening of Subramania Bharathi – A documentary Call (V M Rajendran)…
புதியமாதவி, மும்பை அ.முத்துலிங்கம் & ஜெயமோகன் உரையாடலை வாசித்தேன். எதையும் திட்டமிட்டு எழுதவில்லை என்கிறார் ஜெயமோகன். அவருடைய சிறுகதைகளுக்கு வேண்டுமானாலும் அக்கூற்று பொருந்தும். அவருடைய சில நாவல்களுக்கும் பொருந்தக்கூடும். ஆனால் அவர் அண்மையில் எழுதியிருக்கும்…
இப்னு பஷீர் அக்டோபர் 19 தேதியிட்ட திண்ணையில் சூபிமுகமது என்பவர் 'வகாபிய பார்ப்பனீயத்தின் மூடநம்பிக்கை' என்ற தலைப்பில் 'பித்அத்' எனப்படும் இஸ்லாத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். 'நபிகள் நாயகம்…
le1le1
le1le1