- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- காதலுக்கு என்ன விலை ?
- மீண்டும் சந்திப்போம்
- உருகி வழிகிறது உயிர்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- நேற்றின் சேகரம்
- நானோ
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- கவிதைகள்
- எம காதகா.. காதலா!
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- ஏழையின் ஓலம்
- பிறிதொரு நாள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- விடியும்!- நாவல்- (34)
- பழையபடி நடந்திடுவேன்..
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- இது என் நிழலே அல்ல!
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- நல்ல புத்தகங்களை தேடுவது
பவளமணி பிரகாசம்

எழுப்பி விட்டது ஏதோ ஒரு சிறு பொறி
பழைய ஞாபகங்கள் பல எண்ணங்கள்
ஆழத்தில் உறங்கும் சேமிப்புகள்
ஒழித்துப் போட்ட பரண்மேல் பெட்டியாய்
விளக்கைத் துடைத்து வெளிப்பட்ட பூதமாய்
கிளறிய சம்பவம் இனிமையான அனுபவம்
விளைந்ததோ மீண்டும் நேற்றில் வாசம்
களிப்பாக்கும் கூடை நிறை பூவாசம்.
—————————————————
pavalamani_pragasam@yahoo.com
