- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- காதலுக்கு என்ன விலை ?
- மீண்டும் சந்திப்போம்
- உருகி வழிகிறது உயிர்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- நேற்றின் சேகரம்
- நானோ
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- கவிதைகள்
- எம காதகா.. காதலா!
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- ஏழையின் ஓலம்
- பிறிதொரு நாள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- விடியும்!- நாவல்- (34)
- பழையபடி நடந்திடுவேன்..
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- இது என் நிழலே அல்ல!
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- நல்ல புத்தகங்களை தேடுவது
நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து

……………………………….
நினைவழியா கால
மடியில் எனது பிண்டம்.
மூழை மடிப்பெங்கணும்
உனது படிமங்கள்
உணர்வு நரம்புகளுள்
உணர்வெடுக்கும் ஊற்று
கருவிழிச் சதுக்கத்தால்
கரைகிறது நினைவுகள்.
மழை நனைந்த
செடி கொடி போல்
மீண்டும் புத்துணர்வுடன்
பூத்து குலுங்குகிறது
உனது படிமங்கள்.
உருகி வழிகிறது உயிர்.
——————————————–
28-01.004