- யேசுமாதா போன்ற முகம்
- தவறாக ஒரு அடையாளம்
- பதவி உயர்வு
- எங்க ஊரு காதல பத்தி…
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- தோல்விக்குப்பின்
- ஊருப்பொண்ணு
- அன்புடன் இதயம் – 30
- பெரியபுராணம் – 7
- வேறுபாடு….!
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வலை
- வலை
- வீடு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- நிலாச் சோறு
- நம்பிக்கை துரோகி
- ஈரடி கவிதைகள்
- விடியும்
- துர்நாற்றம்
- ஊரறிய மாலையிட..
- வலை
- காதலன்
- வலை
- நூல் வெளீயிடு
- கவிக்கட்டு 23
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
Thinnai – Weekly Tamil Magazine - பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்
- சாகர புஷ்பங்கள்
- மெய்மையின் மயக்கம்-15
வீரமணி இளங்கோவன்

நீங்கள் வெளியிட்ட நூல்களில்
விலைபோகிறீர்கள்
உங்கள் வெளியீடு காணாத நூல்களே
விலைமதிப்பற்றவை
துரதிஷ்டவசமாய்…
உங்கள் நூல்களை எடைபோடும் தராசுகள்
உங்களையும் அமரவைத்தே
அவற்றை எடைபோடுகின்றன
நீங்கள் இலகுவானவராய் இருக்கிறபட்சத்தில்
உங்கள் கனமான நூல்களுக்கும்
இங்கே குறைந்த எடைதான்
உங்கள் நூல்களை
நீங்கள் அட்டை ஆடையால் அலங்கரிக்கிறீர்கள்
உங்கள் நூல்களோ
உங்களை நிர்வாணப்படுத்துகின்றன
இங்கே
எல்லா நிர்வாணங்களும்
வணங்கப்பட்டுவிடுவதில்லை
சிலவற்றுக்கு கைகூப்புகிறோம்
பலவற்றுக்கும் கல்லடியே மிஞ்சுகிறது
வீரமணி இளங்கோவன்
veeramanielango@hotmail.com