- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நினைவுகளின் தடத்தில் – (34)
- நட்சத்திரவாசி
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- அன்புள்ள ஆசிரியருக்கு
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- ஊழிக் காலம்
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- போதிமரங்கள்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- கார்காலம்
- www.மனிதம்.com
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- என். விநாயக முருகன் கவிதைகள்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- மழை
- குப்பைப் பூக்கள்..!
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- அதிர்ஷ்டம்
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
நட்சத்ரவாசி
நட்சத்திரங்கள் ஒளிவீசி புனைவையும்,கற்பனையும்
எழுதிசெல்கிறது இன்றைய என் வெறுமையில்
மௌனமாய் வாழ்ந்தலையும் மேககூட்டங்களில்
அவள் வருகிறாள் எனது உயிரை பிடித்திழுக்க
அலைகடலின் ஆர்பரிப்புகளுக்கிடையில் நான் பயந்து
சென்றொளிகிறேன் ஒரு சிறு மீனினை போல
அவளின் குதிரையோ எதையும் ஊடுருவிபோக வல்லது
நான் என் கனவின் பெருந்தழலை நீட்டுகிறேன்
அவளது சூட்சுமங்களை குலைத்துபோட
அதீத விளையாட்டுகளின் முடிவில் எனை அவள்
சிறைப்பிடித்தாள் நட்சத்திரங்களுக்கு செல்வதை பற்றி
ஆணையிட்டாள் நான் நட்சத்திரவாசியாகுகை குறித்து.
எல்லா இயலாமைகளின் புதிர் வெளிச்சத்தில் எனை
கடத்திக் கொண்டு போனாள் விண்னுலகிற்க்கு
அவள் ஆளும் நட்சத்திர உலகில்
இன்று நானொரு நட்சத்திரவாசி
நட்சத்திரங்களுக்கிடையில் அவளின் அடிமையாக
இருத்தல் குறித்து யோசித்தவாறிருக்கும்
என்னை நளை ஒரு நட்சத்திரம் உங்களிடம்
சொல்லலாம் இரவின் ஒரு பொழுதில்
mujeebu2000@yahoo.co.in