- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- www.மனிதம்.com
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- என். விநாயக முருகன் கவிதைகள்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- மழை
- குப்பைப் பூக்கள்..!
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- அதிர்ஷ்டம்
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- கார்காலம்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நினைவுகளின் தடத்தில் – (34)
- நட்சத்திரவாசி
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- அன்புள்ள ஆசிரியருக்கு
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- ஊழிக் காலம்
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- போதிமரங்கள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
வணக்கம் நண்பர்களே
இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.
நிகழ்ச்சி நிரல்
அறிமுகவுரை
பதிவர்கள் அறிமுகம்
வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
திரட்டிகள்
சிறப்பு அதிதி உரை
இடைவேளை
வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
வலைப்பதிவும் சட்டமும்
பதிவுலக அனுபவங்கள்
எதிர்காலத் திட்டங்கள்
கலந்துரையாடல்
நன்றியுரை
இதுவரை எம்முடன் தொடர்புகொண்டு வருகையை உறுதி செய்யாதவர்கள் தயவு செய்து எதிர்வரும் புதன்கிழமைக்கு(19.08.2009) முன்னர் தொடர்புகொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com
இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்
முக்கிய குறிப்பு: மீண்டும் மீண்டும் நாம் உங்கள் வருகையைப் பதிந்துகொள்ளுங்கள் என சொல்வதன் காரணம் உங்களுக்கான சிற்றுண்டி குளிர்பான விடயங்களை ஒழுங்கு செய்வதற்காகவே இதனைக் கேட்கின்றோம். அத்துடன் உங்களுடன் வருகை தரும் நண்பர்களின் எண்ணிக்கையையும் தயை கூர்ந்து தந்துதவுங்கள்.
– எம்.ரிஷான் ஷெரீப்