- புக்ககம் போன புத்தகம்
- ரகசிய அறை
- தீபமடியோ தீபம் !
- உதவும் உள்ளத்தின் குமுறல்
- ஆட்டத்தின் எல்லைகள்
- வெண்ணிலவே சொல்லிடுவாய்!
- அலைக்கழிப்பு
- சில்மிஷங்கள்
- முடிவுகளல்ல ஆரம்பங்கள்
- பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்
- தமிழைப் பாடு நீ!
- விழி தூர கவனம்
- பணமே பரமாத்மாவே !
- எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
- பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)
- விடியும்! (நாவல் – 1)
- இன்பராஜின் இதயம்
- நுடம்
- வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)
- மந்திரவாதி
- நாம் நாமாக…
- பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து
- இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு
- ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)
- மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939
- அருமையான பாதாளம்
- கடிதங்கள்
- குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்
- படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை
- பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )
- தமிழ்ப் படைப்புலகம்
- சுஜாதா என்றொரு கதை சொல்லி
கரு.திருவரசு,

செந்தமிழின் சந்தநலம்
சிந்துகின்ற துறையிது!
சிந்துநடை முந்துமனச்
சீர்வரிசைப் பொருளிது!
அந்தரத்தில் அந்தரங்க
ஆன்மசுகம் தருவது!
சொந்தமென வந்தவர்க்குச்
சுந்தரத்தேன் சொரிவது!
வல்லினத்தின் வலிமையோடு
நல்லியலைச் சொல்லியும்
மெல்லினத்தின் மென்மையோடு
மேடைநடிப் பாடியும்
வல்லினமும் மெல்லினமும்
மருவிவரும் இடையினம்
நல்லிசையால் முத்தமிழில்
நடுவிருக்கும் நாயகம்!
ஏழுவகைச் சுரம்பாடி
எட்டுத்திசை எட்டலாம்!
தாளவகை தெரிந்துகொண்டால்
தட்டின்றித் தட்டலாம்!
காலவகை இசையிலுண்டு
காலம்விட்ட தமிழனே
ஞாலமுடி மேலெழுந்து
நடுத்தமிழைப் பாடுநீ!
thiruv@pc.jaring.my