- சாய்ந்த மரம்
- குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
- ஞானம்
- ஒரு இந்தியக் கனவு
- சந்திரமுக அந்நியன்
- பார்வை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)
- இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்
- The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்
- சீட் பெல்ட்
- அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா
- சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!
- உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
- ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை
- மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)
- க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்
- மணி என்ன ஆச்சு ?
- கடலாமைக் குஞ்சுகள்
- கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முக்காலடி
- கனவதே வாழ்வாகி….
- திரவியம்
- நிகழ்வுகள்-2004
- கண்ணதாசா
- ஒளியினை இரத்தல் பற்றி….
- அம்மி
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- 26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46
- இறகில்லா சின்னப்பறவை
- ஏணி
- கனவு
- அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்
- ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)
- இடுக்கண் வருங்கால்…
- இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்
இளைய அப்துல்லாஹ்

எருமை இடறி
முகம் நிறைய
இரத்தம் வழியும்
கனவில்…
வல்லூறு என் இதயத்தைக்
கிழித்துப் போட்டு
குதறிக் குதறித் தின்னும்!
மீண்டும் என் குழந்தையை
ஒரு இராட்சதப் பூதம்
தலை சிதறக்
கொல்லும்.
யானை பிளிறி என்
ஒற்றைக் குடிசையை
இடித்து அழித்தலாய்..
உள்ளம் வியர்க்க
மழை எங்கேயோ தூறும்..
உன்னிலும் பார்க்க
அவள் சிவந்தவள்
அவளின் பார்வை சிவந்தது.
நெருப்பு நினைவுகள்
சுட்டுத் தீயுமென் உடலம்.
பின்னர் வதை முகாம்களில்
தசைகள் பிய்த்தும்
நகங்கள் பிடுங்கியும்
தோல்கள்உரித்தும்
ஆண்மை அறுபட
அடித்து நொருக்கும்
இராட்சகர்கள்
இடறி விழுந்து மறுபடியும்
மறுபடியும் இடறி விழுந்து..
கனவே வாழ்வதாய்
வாழ்வே கனவாகி…
இளைய அப்துல்லாஹ்
anasnawas@yahoo.com