- மைனாரிட்டி !
- அவன் மீண்டான்
- சிங்கிநாதம்
- புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)
- எந்தையும் தாயும்
- என் இனமே….என் சனமே….!
- லிஃப்ட்
- பெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்
- எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…
- ஒற்றித் தேய்ந்த விரல்
- இடம்
- ஒரு வசந்தத்தின் இறப்பு
- கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)
- நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]
- இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்
- ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்
- தத்துவார்த்தப் போர்கள்
- ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்
தேவமைந்தன்

(மொழியாக்கம்)
எழுத்து என்பது எழுதப் பெறுவது
மட்டுமே அன்று – சோராது
எழுச்சி தருவதே எழுத்து.
வலிமை என்பது பேசுவதில் இல்லை;
சொற்களை அடக்கி ஆள்வதில்தான்
உயிர்த்திடும் வலிமை.
எந்தவொரு சொல்லின் எல்லையும்
எதுவரை தெரியுமா ? அந்த
வானம் வரையிலே.
கவிஞர் ஒருவருக்கு, தான் படைத்தவற்றுள்
ஆகச்சிறந்த கவிதை எது ?
தான் மட்டுமே.
கவிஞர் வேண்டாமா ? கவிஞரைப் பற்றிய
தகவலும் தரவுமே போதுமா ?
உயர்வான கவிஞர் உரைப்பார் கவிதைகள்
உறங்கும் பொழுதிலும் கூடவே.
படைக்க வேண்டுமே என்றொரு கவிதை
நமக்காகவே காத்திருக்கிறதா ? இல்லை,
படைத்து முடிந்துவிட்டதாய்த்தான்
ஒரு கவிதை உள்ளதா ?
****
pasu2tamil@yahoo.com