- பொத்தி பொத்தி வளர்த்திருக்கா !!!
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3
- உயிருண்டு வயிறில்லை
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்
- தா
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட
- இரயில் பயணம்
- சூறாவளியின் பாடல்
- ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து
- கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா
- நிஜங்கள் சுடுகின்றன
- ஜடாயு எதிர்வினைக்கு நன்றி
- அரவிந்தன் நீலகண்டனுக்கும் நன்றி
- கால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…
- கால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்
- வேத வனம் விருட்சம் 96 –
- இலக்கியத் தோட்டத்தின் விருது விழா
- பரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்
- இவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்
- சிதறிப் போன கண்ணாடி…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2
- கல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்
- திரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ
- (Brahmins have become the Dalits)தலித் பிராமணன்
- சாதி – குற்றணர்வு தவிர்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! = கவிதை -32 பாகம் -3
- களம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்
- உலகங்கள் விற்பனைக்கு
- முள்பாதை39
ப.மதியழகன்,

புகை வண்டி எனப் பெயர்
அது ரயில் வண்டி ஆனது
புகைவிட்டுப் போன காலம்
மலையேறிப் போனது
தூரத்தில் கண்டாலே
நம்மை உற்றுப் பார்க்க வைப்பது
அருகாமையில் வந்துவிட்டால்
குதூகலப்பட வைப்பது
ரயில் பயணிகளை கண்டாலே
டாடா காட்ட நினைப்பது
ஜனங்களுக்கு
நிரந்தரப் பழக்கமாகிப் போனது
பேருந்து பயணம்
நினைவடுக்குகளிலா தங்குது
ரயில் பயணம்
ஒரு முறை போனாலே
ஞாபகத்தில் இனிக்குது
எப்போது இனி
ரயில் பயணம் என
ஏங்கவே வைப்பது
ரயில் சத்தம் கேட்டாலே
மனம் அதிலேயே லயிக்குது
தின்பண்டங்களும், புத்தகமும்
அருகிலேயே கிடைக்குது
வயிற்றுக்கும், புத்திக்கும்
தீனி நிறைய கிடைக்குது
படுத்துக்கொண்டு போவதிலே
சுகம் நிறைய இருக்குது
தற்போது அதிகமாக
ரயில் விபத்தாகும் போதெல்லாம்
பயம் வந்து தொலைக்குது.