- கிள்ளுப் பூ
- மழை மழையாய்…
- ரயில் பயணங்களில்
- எங்கே தவறு ?
- பாதை மாறினால்….
- குரங்கிலிருந்து …
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33
- காற்று
- அன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்
- சின்னஞ்சிறு சிட்டு அவள்…
- 8க்குள் முன்னேற்றம் எட்டு !
- தோழி
- எனக்குள் காலம்
- வேண்டும் – வேண்டாம்
- மல மேல இருக்கும் சாத்தாவே!
- பெரியபுராணம் — 5
- நிகழ்வின் ரகசியம்
- அன்பு
- எங்கள் கிராமத்து ஞானபீடம்
- தனிமை வாசம்
- அது
- புன்னகையை மறந்தவன்
- காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்
- உயிர்க்குடை
- நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]
- மசாஜ்
- மனித உரிமை ஆணையம்..!!!
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2
- மரண தண்டனை எதற்காக ?
- டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004
- அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)
- ஒரு துளியின் சுவை
- சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1
- மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
சிக்கந்தர் பாஷா

அது ஒரு பின்னிரவு நேரம்
வளைந்து,நெளிந்து ,அலையலையாய்
காற்றில் கலந்துகொண்டிருந்தது
அது!
மழைபொழிந்து சிறைமீட்ட
மண் வாசனையாய்
எங்கும் பரவி
முப்பதுகோடி குரலிலும்
‘என் தாய் ஜனித்தாள் ‘
என்றே ஒளித்தது
அது!
குயிலின் குரலாய்
கடலின் அலையாய்
கவிதையின் சுகமாய்
கிரிக்கெட்டில்
இறுதிபந்துகளில் எகிறும்
இதயமாய்
நியுயார்க்கில் நான்குவருடம் கழித்தவன்
நெல்லையில் நிலம்தொட்டு
இழுத்துவிடும் சுவாசமாய்
பிறவிகொள்கிறது
அது!
பரந்த வான்வெளியினடியில்
பரந்திருக்கும் புல்வெளியில்
தலைசாய மடிதருகிறது
அது!
sikkandarbasha@hotmail.com
