- விடியும்- நாவல் – (22)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு
- ஆழ்வார்
- அமானுதம்
- பழி(சி)க்குப் பழி(சி)
- தேவையென்ன ?
- உன் குற்றம்
- கறுப்பு நிலா
- பாரதி பாடாத பாட்டு
- காதலாவது, கத்திரிக்காயாவது!
- பட்டாசுக் கடையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு
- மழையினால் காலம் ஆன போது
- எனையாரென்று அறியாமல்..!!!
- வைரமுத்துக்களின் வானம்-8
- மல மேல இருக்கும் சாத்தா.
- ஏழையா நான் ?
- ஒரு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு
- இரைக்கு அலையும் நிகழ்
- மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் ‘தியானங்கள் ‘ கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)
- கவிதைகள்
- தேர்.
- வித்தியாசமானவன்
- அது
- க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்
- ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)
- இணையத் தமிழ்
- கடிதங்கள் – நவம்பர் 13,2003
- கடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் 13,2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3
- கருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்
- சென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)
- இது சீனா அல்ல – இந்தியா
- எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt
- உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1
- ஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி…!!!
- நிலைப்பாடுகளும், நியாயங்களும்
- கல்லூரிக் காலம் – 7 -செங்கல்
- Bobby Jindal – ஒரு அறிமுகம்
- குறிப்புகள் சில- நவம்பர் 13 2003
- அம்மா வந்தாள் பற்றி
- எனக்குப் பிடித்த கதைகள் – 85-ஐயமும் ஆவேசமும்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘
- பத்துகேள்விகளும் சில பதில்களும்
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)
சத்தி சக்திதாசன்

நேரான சாலையிலே வளைந்து நடக்கும் அவன்
உணர்ச்சிக் கொந்தளிப்பினிடையே நீச்சலடிக்கும் அவன்
காதல் படகின் விளிம்பில் கடைசிவரை பயணிக்க
எண்ணுமவன்
நிச்சயமாக வித்தியாசமானவந்தான்
விதியெனும் பாதையில் போகுமிடம் அறியாமல்
விழியெல்லாம் விழிநீரை இறைத்துக்கொண்டே
பெயரற்ற ஊருக்கு பயணம் போகும் இவன்
நிச்சயமாக வித்தியாசமானவன்தான்
காதலைக்காசுக்கு பறிகொடுத்துவிட்டு இந்த
உலகின் வேஷத்திற்கு முகத்தை இழந்துவிட்டு
பொய்யான நாடகத்தின் உண்மைக் கதாபாத்திரமான
இவன்
நிச்சயமாக ஓர் வித்தியாசமானவந்தான்
நேற்றைய உலகத்தை வேகமாய் தொலைத்துவிட்டு
இன்றைய உலகில் ஓர் விலாசமற்றவனாக அலைந்து
நாளைய உலகில் நம்பிக்கை கொண்டு நடக்குமிவன்
நிச்சயமாக ஓர் வித்தியாசமானவன் தான்.
sathnel.sakthithasan@bt.com