திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

மஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்

திராவிடன் திராவிடனாகிய நான் எழுதியது: தமிழ்நாட்டில் அரசாங்க ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பார்ப்பனர் இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும்(ஆரியர் இனத்துக்கும் திராவிடர் இனத்துக்கும்) வெவ்வேறான அளவுகோல்கள் 2 ஆயிரம்காலமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது... லேப் டாப் காலத்தில் கூட…

இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை

நிக்கலோஸ் வேட் (நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து) அக்டோபர் 4, 2001 பேச்சுக்கும் மொழிக்கும் மரபணு ரீதியான அடிப்படை இருப்பதையும் அதற்கு ஒரு குறிப்பிட்ட ஜீன் காரணமாக இருப்பதையும் மரபணு ஆய்வியலாளர்களும், மொழியியலாளர்களும் கண்டறிந்திருக்கிறார்கள். மொழி…

மேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது ?

ஏ பி ஜே அப்துல் கலாம், ஒய் எஸ் ராஜன் (இந்தியா விஷன் 2020 புத்தகத்திலிருந்து) எப்போதாவது இந்தியா எந்த விஷயத்திலாவது பாராட்டும்படிக்கு சாதனை செய்துவிட்டால், வளர்ந்த நாடுகள் அந்த சாதனையையும், அந்த அறிவையும்,…

சமகால உளவியல் ஆய்வுகள் குறித்து

ராம் மகாலிங்கத்துடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் ராம் மகாலிங்கம் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறையில் துனைப்பேராசிரியராக இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ராம் இரண்டாயிரமாமாண்டு பின்பகுதி மாதமொன் றில் தமிழகத்துக்குச் சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பும்…

அறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)

எட்வர்ட் சையத் மேலை நாடுகள் இஸ்லாம் பற்றிக் கொண்டுள்ள வியப்புக் கலந்த ஆர்வம் தொடர்கிறது. சமீபத்தில் ட்ரினிடாடைச் சேர்ந்த வி எஸ் நைபால் , நான்கு இஸ்லாமிய நாடுகளிடையே தான் மேற்கொண்ட பயணம் பற்றி…

நமது அகில உலகக் கலாசார சமுதாயம்

வி எஸ் நைபால் நவம்பர் 5, 1990 நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து 11 வருடங்களுக்கு முன்பு, ஈரான் இந்தோனேஷியா, மலேசியா பாகிஸ்தான் போன்ற அரபு அல்லாத இஸ்லாமிய தேசங்களில் இருக்கும் முஸ்லீம்களை எது கோபத்துக்கு…

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001

மஞ்சுளா நவநீதன் பன்னீர் செல்வம் படைக்கும் முன்னுதாரணம் முதல்வருக்குரிய பந்தா, பரிவாரங்கள், ஊர்வலங்கள் எல்லாம் இல்லாமல் அமைதியாய் தில்லி சென்று திரும்பியிருக்கிறார் முதல்வர் பன்னீர் செல்வம். ஆடம்பர விழாக்களில் முதல்வரைப் பார்த்தவர்களுக்கு இது ஒரு…

மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.

வ. ந. கிாிதரன் - 'மனிதன் சூழ்நிலையின் கைதி ' என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதாின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின்…

தமிழ்த் தேசியம் முதலான கேள்விகளை எழுப்பிய நண்பர் திராவிடனுக்குப் பதில்

மஞ்சுளா நவநீதன் (நண்பர் திராவிடன் சில வாரங்களுக்கு முன்பு திண்ணையின் விருந்தினர் பக்கத்தில் எழுப்பின சில கேள்விகள் என் கவனத்திற்கு வந்தன. அவற்றிற்கான என் பதில்கள் இவை. இதைத் தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் எழுதலாம்.…