திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பூட்டு

நம்பி. அது மூன்றாமாண்டு கல்லூரிக் காலம். முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பயம் தெளியாத நிலையில், இறுதியாண்டு மாணவர்கள் அரியர்ஸை முடிக்கும் முயற்சியில் இருக்க இந்த மூன்றாமாண்டு நேந்துவிட்ட கோயில் மாடுகள் போல இஷ்டத்துக்கும்…

கடிதங்கள்

செப்டம்பர் 18, 2003 இந்து இதழ் பற்றி மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரை நன்றாக இருந்தது . ஒரே ஒரு விஷயம் தவிர. இந்து இதழின் இனக்குழு மனநிலை பற்றி அவர் சொல்லியிருந்தார் .இந்து…

பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…

மு. சுந்தரமூர்த்தி ஒரு காலத்தில் திண்ணன் என்கிற வேடன் திருக்காளத்தியில் தான் வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியை சிவலிங்கத்துக்கு படைத்து வழிபட்டதும், வெறும் தாவர உணவுகளை மட்டும் உண்ணும் அந்தணர் ஒருவர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்…

கற்றதனாலாய பயனென்கொல்

பரிமளம் மாணவர்கள் சிலரால் சிறப்பாகக் கல்வி கற்க முடிவதற்கும் வேறு சிலரால் இயலாமல் போவதற்கும் காரணம் என்னவென்று உறுதியாகக் கூற முடியாது. பெற்றோர் படித்திருந்தால் பிள்ளைகளும் நன்றாகப் படிப்பார்கள் என்று ஒரு காரணத்தைக் கூறினால்…

பல்லாங்குழி

காஞ்சனா தாமோதரன் எங்கள் குடும்பம் வசிப்பது அட்லாண்ட்டிக் கடற்கரையோரத்தில். அடுத்த இருபத்தியெட்டு மணி நேரத்துக்குள், கடலில் மையமிட்டிருக்கும் 'இஸபெல் ' சூறாவளி 105 மைல் வேகக் காற்றுடன் 12 அடி உயரும் கடலுடன் பெருமழையுடன்…

குமரி உலா 3

ஜெயமோகன் ஏறத்தாழ மூன்று வருடம் நான் பத்மநாபபுரத்தில்தான் குடியிருந்தேன். அன்று என்னைத்தேடிவந்த பெரும்பாலான நண்பர்களுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்திருந்தது என்பதை நினைவுகூர்கிறேன். அழகிய ஊர் . பல தமிழ் சினிமாக்களில் அதை பலரும்…

சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து

சின்னக்கருப்பன் சமீபத்தில் காண்கனில் நடந்த WTO பேச்சுவார்த்தைகளை திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருண் ஜெட்லி இந்தியாவின் விவசாயிகளின் எதிர்காலத்தையும், இன்னும் கோடிக்கணக்கான ஏழை நாடுகளின் விவசாயிகளின் எதிர்காலத்தையும் கவிழ்த்துவிடுவாரோ என்று பயமில்லை. நான் எதிர்பார்த்தது…

ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?

ஆனந்தி ஒரு வழியாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் அண்ணா நகர்ல போலீஸ் செய்தது தவறுதான்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டாரு. அதனால காதலர்கள் சார்பா அவரை மன்னிக்கறேன். ஆனாலும் மனசு ஆறல. இதுவே…

கல்பாக்கம்

ஞாநி ிகல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து வருவது பற்றியும், அங்கு வேலைசெய்யும் ஊழியர்களுக்கு ஏற்பட்டு வரும் உடல் நல ஆபத்துகள் குறித்தும் ஜனவரியின் நடைபெற்ற ஒரு விபத்து பற்றியும் ஏப்ரல் இதழில்…

நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?

பத்ரி சேஷாத்ரி போன வாரம் இந்திய விமானப் படை சென்னைக் கடற்கரையில் போர்ச் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மறைந்த வழக்கறிஞர் மற்றும் வரித்துறை நிபுணர் நானி பால்கிவாலா நினைவாக மற்றுமொரு…