திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பாரதி நினைவும் காந்தி மலர்வும்

பா. சத்தியமோகன். செப்டம்பர் - 11 நள்ளிரவில் மறைந்த மகாகவி பாரதியைப் பல விஷயங்களுக்காக நினைவு கூர்கிறோம். அடிமை இந்தியாவில் இருந்தாலும் விடுதலைக் கனவு கண்ட நம்பிக்கையாளர். பாரதியின் கடைசி காலங்கள் எப்படியிருந்தன என்று…

வாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003

மத்தளராயன் 1) பெயர் - குந்தர் கிராஸ் 2) நாடு - ஜெர்மனி 3) தொழில் - எழுத்தாளர் 4) வயது - 76 5) விருது - இலக்கியத்துக்கான நோபல் பரிசு 6)…

ஈகோவும் வெற்றியும்

சூரியா ஒரு மனிதன் வெற்றிகரமாக இருப்பது எப்படி என்பதை மட்டுமல்லாமல் வெற்றியுடன் நீடித்திருப்பது எப்படி என்பதைப்பற்றியும் சினிமா நிறைய பாடங்களினை அளிக்கிறது. புரிந்துகொள்வது சற்று கஷ்டம் என்றாலும் அதை புரிந்துகொண்டே ஆகவேணும். ஒருவர் மலைகளை…

பூட்டு

நம்பி. அது மூன்றாமாண்டு கல்லூரிக் காலம். முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பயம் தெளியாத நிலையில், இறுதியாண்டு மாணவர்கள் அரியர்ஸை முடிக்கும் முயற்சியில் இருக்க இந்த மூன்றாமாண்டு நேந்துவிட்ட கோயில் மாடுகள் போல இஷ்டத்துக்கும்…

காத்தவராயனுக்கு காத்திருப்பது

அ.முத்துலிங்கம் ரொறொன்ரோவில் வடக்கு, தெற்காக ஓடும் ஒரு வீதி இருக்கிறது. அதன் பெயர் பேர்ச்மவுண்ட். அந்த ரோட்டில் இருந்து அதிவேக சாலைகளுக்கு போகமுடியாதபடியால் அதிக பிரபலம் இல்லாதது. ஒரு நாள் அதில் தெற்குப் பக்கமாகப்…

குமரிஉலா 4

ஜெயமோகன் பத்மனாபபுரம் அரண்மனை இப்போது பரவலாக புகழ் பெற்றுவிட்டது. முக்கிய காரணம் திரைப்படங்கள் . ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, வருஷம் பதினாறு, சுவாதிதிருநாள், மணிசித்ரதாழ் போன்ற படங்கள் அதன் கலையழகை விளம்பரப்படுத்தின. இப்போது சினிமாக்கள்…

மக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.

பித்தன் 'பாய்ஸ் ' படம் வெளிவந்து மோசமான படம் என்றாகி, ஷங்கரும் 'பாய்ஸும் ' மோசம் (bad) என்று பெயரெடுத்துள்ள நிலையில் டைரக்டர் செல்வராகவன் பேட்டி அளித்துள்ளார். என்ன சமூக சிந்தனையுள்ள பேட்டி! பல…

குறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற

K.ரவி ஸ்ரீநிவாஸ் இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியின்றி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையினை மத்திய அரசு அதிகரித்துள்ளதற்கு உச்ச நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.மருத்துவ கவுன்சில் இது குறித்து விசாரித்து அறிக்கை தர வேண்டும் என்றும்…

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை

விவேகன் 1. யோகம் ஒரு முன்னுரை இத்தகைய ஒரு நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது . யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும்…

சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு

பெ மணியரசன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி கவர்ச்சிமிக்க யிந்துத்வா அரசியல்வாதியாக வலம் வந்துகொண்டுள்ளார்.ஜெயலலிதா கூடக் குழந்தைகளுக்கு ஜெயேந்திரன் என்று பெயர் சூட்டி சங்கரச்சாரியாருக்கு நாமசேவை செய்கிறார், சொந்தமாக ஒரு கோயில் கூட இல்லாத…