திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

வாகோ சோகக்கதை (1994)

ஜேம்ஸ் ஏ ஹாட் (ஃப்ரீ என்கொயரி பத்திரிக்கையில் 1994 கோடைக்கால இதழில் வெளிவந்தது) வாகோ மதக்குழு விசாரணை முடிந்துவிட்டது. அந்த சோகக்கதை நடந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் இந்த விசாரணை முடிந்திருக்கிறது. ஆனால், இந்தக்கதை…

ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 1

ஜியோஃப்ரே ஹெர்ட் ஏன் ஜார்ஜ் புஷ் ஈராக்குடன் யுத்தமிட்டே தீருவேன் என்று பிடிவாதமாய் இருக்கிறார் ? ஈராக் மேற்கொள்ளும் சாதகமான நடவடிக்கைகளையும் என் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் நிராகரிக்கிறது ? ஈராக்குடன் போரிடாவிட்டால் அமெரிக்காவிற்கு…

கடிதங்கள் – நவம்பர்-20, 2003

நாடோடி-அப்துல் ரஹ்மான்-மாலன்-சி ஜெயபாரதன் - அரவிந்தன் -கலைமணி -தமிழ் மணவாளன்-அருண் பிரசாத் நண்பர் நாகூர் ரூமிக்கு வணக்கம். என் கட்டுரையைப் படித்துவிட்டு சாரு நிவேதிதா திருந்திவிடுவாரென்றோ, திடாரென மனிதத்தன்மை பெற்றுவிடுவாரென்று எண்ணி நான் எழுதவில்லை.…

இந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)

சின்னக்கருப்பன் xenophobic ஆக இல்லாமல் இருப்பது என்னை பலர் பரந்த மனம் கொண்டவன் என்று சொல்ல உதவக் கூடும். என்னை மற்றவர் பாராட்ட வேண்டும் என்பதற்காக நான் மனதில் தோன்றியதை எழுதாமல் விட்டேன் என்றால்,…

உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2

பரிமளம் முன்பே குறிப்பிட்டதுபோல் அறிவியல் கறாரான கடுமையான விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவது. முழு உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவியல் தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. தன் எல்லைகளை அது உணர்ந்தே இருக்கிறது. இந்த அறிவியலின் அருகே தரக் கட்டுப்பாடுகளுக்கு…

காசி யாத்திரை

நாக.இளங்கோவன்,சென்னை. அண்மையிலே 'தி இந்து ' மற்றும் 'முரசொலி ' நாளிதழ் ஆசிரியர்கள், நிர்வாகிகள் பலருக்கும் (6 பேர்) தமிழக சபாநாயகர் காளிமுத்து 15 நாள் சிறைத்தண்டனை விதித்தார். பரிதி இளம்வழுதி என்ற தி.மு.க…

ஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ரிக் ராஸ் கயானா நாட்டில், நவம்பர் 18, 1978இல் ஜிம் ஜோன்ஸ் என்ற மதப்பிரச்சாரகரின் சீடர்கள், ஜிம் ஜோன்ஸ் நடத்தும் சர்ச்சை விசாரிக்கச் சென்ற அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான லியோ ஜே ரயான் அவர்களையும்…

ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை

பி.கே. சிவகுமார் 1.) 'அவர் தன்னுடைய வேளாளச்சாதிய அடையாளத்தை வாஷிங்டன் வந்த பொழுது வெளிப்படையாக பிரகடணப் படுத்தியிருக்கிறார். ' என்று ஜெயகாந்தனைப் பற்றிய பொய்யான தகவலை எழுதிவிட்டு, பின்னர் ஜெயகாந்தன் அப்படியெல்லாம் பேசவில்லை என்று…