மத்தள ராயன் வேணாம்யா என்றாலும் கார்க் கதவைத் திறந்து விட்டுப் பொட்டிக்குக் கை நீட்டுகிற டிரைவர், கதவைத் தட்டி விட்டு அறைக்குள் வந்து, குளிர்பதனம் சரியாக இருக்கா என்று மேற்கூரையைப் பார்க்கத் தலை திருப்பி…
அசுரன் அரபு நாடுகளிலேயே சட்டரீதியில் மிகச் சுதந்திரமானவர்களாக வாழ்ந்து வந்தவர்கள் ஈராக்கிய பெண்கள்தான்ி. ஆனால், சதாம் உசேனின் கோரப்பிடியிலிருந்து ஈராக்கிய மக்களை விடுதலைசெய்ய வந்ததாய்ச் சொல்லி, இன்று ஈராக்கைக் கைப்பற்றியுள்ள அமெரிக்கர்களின் ஆளுகையிலோ ஈராக்கிய…
பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) மொழிக்கல்வியைப் பொருத்தமட்டிலே பள்ளிக்கு வரும்போதே குழந்தை பேசத்தெரிந்த குழந்தையாகத்தான் வருகின்றது. அதனுடைய மூளைஸ்ரீகுள்ளே சொல் தொகுதிகள் இருக்கின்றன. பள்ளிக்கு வருகிறபோது பிள்ளைகள் அறிந்திருக்கிற சொற்களின் அளவு,…
ஆஸ்திரேலியாவின் பழங்குடி சமூகத்தினருக்கும் வெள்ளையருக்கும் இடையேயான தொடரும் வெறுப்புணர்வு, சென்றவாரம் கலவரமாக வெடித்து ஸிட்னி போலீஸாருடன் பழங்குடியினர் போராட்டமும் மோதலுமாக ஆனது. ஒரே பழங்குடி ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஆடன் ரிட்ஜ்வே பழங்குடியினருக்கும்…
மொழியாக்கம் - யாழினி தமிழ்நாட்டில் தூங்கி வழியும் புதுகோட்டையில் சிவப்பு செங்கல் கட்டட ஆபீசில் தாவூத் ஷரீபா என்கிற முஸ்லிம் பெண்மணி வாழ்க்கையில் அவதிப்படும் முஸ்லிம் பெண்களை சந்திக்கிறார். அமைதியாக தாழ்ந்த குரலில் தாங்கள்…
ஜேம்ஸ் வில்ஸன்(தமிழில்: ஆசாரகீனன்) [மொழி-பெயர்ப்பாளரின் குறிப்புகள் [..] என்ற வகை அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. தவிர, எண்ணிக்கையிட்ட அடிக் குறிப்புகளும் விவர விளக்கம் தருகின்றன. கட்டுரை ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பும் கீழே தரப்பட்டுள்ளது]…
February 12, 2004 • By
நம்பி
நம்பி 'மாவு பணியாரம் ' சீனிவாசன் ஒரு 'டைப்பான ' பயல். எல்லாரும் 'சைட் ' அடிக்க அலையுறப்ப 'சைட் ' கொடுக்குறதுக்காகவே போவான். பூப்போட்ட சட்டை போட்டுக்குவான். கருப்புக் கண்ணாடி. பொம்புள புள்ளங்க…
வரதன் - மா. சிவஞானம் - அபராஜிதன் - மாசிலாமணி- நிலாவசந்தன் - அரவிந்தன் நீலகண்டன்- சூர்யா -முஹம்மது இஸ்மாயில் பேச்சு எழுத்து சுதந்திரத்திற்கு வரைமுறையுண்டா... ? காலம் தான் சொல்லனும். இதோ, வித்தியாசமாக…
கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004 கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் உலகத்து தமிழ் படைப்பாளிகள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். போட்டி விபரங்கள்: 1) போட்டிக்கு…
சின்னக்கருப்பன் சிறந்த நாவலாசிரியரும், நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதி அவர்களும், சிறந்த நாவலாசிரியரான பி ஏ கிருஷ்ணன் அவர்களும் சமாச்சார் தளத்தில் தேசபக்தி பற்றி எழுதியிருக்கிறார்கள். http://samachar.com/tamil/features/030204-Ipa.html http://samachar.com/tamil/features/090204-contribution1.html இருவருமே பாரம்பரிய பார்வைகளிலிருந்தே இதனை அணுகியிருக்கிறார்கள்.…