திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?

ஞாநி அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நூல் வெளியிட அழைக்கப்பட்டிருந்த நான் எழுத்தாளர்களுக்கு பதிப்பாளர்கள் ராயல்டி எனப்படும் ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் சூழல் குறித்து பேசினேன். இது மரபுக்கு விரோதமான பேச்சு.புத்தக…

தமிழினக் காவலர் பில் கேட்ஸ்

ஆசாரகீனன் தமிழில் கலைச் சொல் திட்டம் பற்றி மைக்ரோசாப்டின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பைக் கண்டேன். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்காக அந் நிறுவனத்தால் நடத்தப்படும் இணைய தளத்தில் (http://www.bhashaindia.com/CGW/TA/Tamil.aspx) சொல்லப்பட்டிருக்கும் தகவல்களோ அதிர்ச்சி தருகின்றன.…

மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்

மஞ்சுளா நவநீதன் கருணாநிதியின் ஆச்சரியங்கள் கருணாநிதி என்னை ஆச்சரியப்படுத்தாமல் பேசுவதே இல்லை. அதுவும் அந்தந்த நேரத்து அரசியல் கூட்டணிக்குத் தகுந்தாற்போல பேசுவதும், அதே நேரத்தில் இந்த கருத்தைத்தான் அவர் பிறந்த நாள் முதலாகக் கொண்டிருப்பது…

வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி

மத்தளராயன் நண்பர் பா.ராகவன், திருட்டு விசிடிகளில் கொஞ்சம் மேம்பொடி கலந்த ஒரு ரகம் பற்றிக் குறிப்பிட்டார். சென்சாருக்குப் போட்டுக் காட்டி, அவர்கள் வெட்டச் சொன்ன காட்சிகளை 'வெட்டப்பட வேண்டியது ' என்ற குறிப்போடு சேர்த்த…

திருவள்ளுவரின் பெண்ணுரிமை

தந்தை பெரியார் [மார்ச் 8 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் உரிமைகள் பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. இக் கட்டுரையில் திருவள்ளுவரின் பெண்ணுரிமை…

எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?

தந்தை பெரியார் [மார்ச் 8 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் உரிமைகள் பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது தவிர்க்க முடியாததாகிறது. உரையாடல் வடிவில் அமைந்துள்ள இக்…

ஓ போடு ! – அசல் முகங்கள்

ஞாநி இதற்கு முன்பு எந்தத் தேர்தலிலும் அம்பலமாகாத அளவுக்கு இந்தத் தேர்தலில் பிரதானக் கட்சிகளின் அசல் முகங்கள் அம்பலமாகியுள்ளன. ஏன் பி.ஜே.பி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகியது என்பதற்கு தி.மு.கவின் விருதுநகர் மாநாட்டிலும் சரியான விடை…

அமெரிக்காவை ஆளுவது யார் ?

ஞாநி எந்த நாட்டையுமே உண்மையில் ஆளுவது யார் என்ற கேள்வி முக்கியமானது. சர்வாதிகார ஆட்சிகளில் இந்தக் கேள்விக்கு எளிமையாக பதில் சொல்லிவிடலாம். ஜனநாயக நாடுகளில்தான் கடினம். பொதுவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் நாட்டை ஆளுவதாக…

Bowling for Columbine (2002)

மாது மனிதர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருவது எது ? ஆயுதங்கள் பாதுகாப்பைத் தருமா ? அணு குண்டுகளும், அழிக்கும் வாயுக்களும், பறக்கும் தளவாடங்களும் அரசுகளுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருமா ? இவை யாவும் பெற்றிருப்பதால்…

கோஷா முறை

தந்தை பெரியார் [மார்ச் 8 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் விடுதலை பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. இக் கட்டுரையில் கோஷா (முக்காடு/முகத்திரை)…