March 18, 2004 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் ஞாநி எழுதியுள்ளது இன்றைய சூழலில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறவே உதவும். தேர்தல் முறையில், பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் மாற்றம் வேண்டும். அது நீண்ட கால செயல் திட்டமாக…
சின்னக்கருப்பன் சமாச்சார் இணையத்தளத்தில் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கட்டுரையைப் படித்தேன். நல்ல கட்டுரை. கடைசிக்கு சற்றே முந்திய வரியைத் தவிர. http://samachar.com/tamil/features/110304-Ipa.html இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களில்.. 'அங்கைத் தலத்தில் ஆழி கொண்டான் அவன் முகத்து…
ஞாநி அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நூல் வெளியிட அழைக்கப்பட்டிருந்த நான் எழுத்தாளர்களுக்கு பதிப்பாளர்கள் ராயல்டி எனப்படும் ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் சூழல் குறித்து பேசினேன். இது மரபுக்கு விரோதமான பேச்சு.புத்தக…
ஆசாரகீனன் தமிழில் கலைச் சொல் திட்டம் பற்றி மைக்ரோசாப்டின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பைக் கண்டேன். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்காக அந் நிறுவனத்தால் நடத்தப்படும் இணைய தளத்தில் (http://www.bhashaindia.com/CGW/TA/Tamil.aspx) சொல்லப்பட்டிருக்கும் தகவல்களோ அதிர்ச்சி தருகின்றன.…
ஜூன் 5, 2004, ஹில்ஸ்போரோ முனிஸிபல் காம்ப்ளக்ஸ்
நாக.இளங்கோவன் இந்தியா ஒளிர்கிறது என்று ஒரே இரைச்சல்!; ஒளி எப்படி இரைச்சலாகும் என்பதற்கு அண்மைக்காலத்தில் பா.ச.க அரசு பரிசோதனை செய்து காண்பித்தது. மக்கள் வரிப்பணத்தில் 'உங்க நாடு ஒளிர்கிறது, உங்க வீடு ஒளிர்கிறது '…
மத்தளராயன் இங்கிலாந்தில் டபிள்யூ எச் ஸ்மித் போன்ற பெரிய புத்தகக் கடைகள் நகரம் தோறும் புத்தக விற்பனையில் மும்முரமாக இருந்தாலும் டிஸ்கோ, செயின்ஸ்பெறி போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கொலுப்படி வைத்து சாஸ்திரத்துக்கு நாலு புத்தகம்…
நா. மம்மது பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன் [இப்பேட்டி சொல் புதிது 9 வது இதழில் வெளியானது . இப்பேட்டியை விரிவாக புரிந்துகொள்ள உதவக்கூடிய இரு கட்டுரைகள்…
நரேந்திரன் 'Together we will build a prosperity ... where we create jobs here at home and where we shut down every loophole, every incentive, every…
ஆர் ரமேஷ் தேர்தல் வந்து விட்டது. அரசியல் கட்சிகளினால், நாடு முழுவதும் மதச்சார்பின்மை படாத படுகிறது. பா.ஜ.க. மதவாதக்கட்சி என்று வசைமாரி பொழியப்படுகிறது. பா.ஜ.க. ஒரு மதச்சார்புள்ள கட்சிதான் என்பதில் யாருக்கும் எள்ளளவு ஐயமும்…