- விடியும்!:நாவல் – (25)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)
- மஹேஸ்வரியின் பிள்ளை
- அமலா.. விமலா..கமலா
- திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்
- முகம்
- வாசம்
- இறங்கிய ஏற்றம் :
- அமைதி
- வாழ்வே வரமா
- நடை முறை
- கவிதை
- கவிதைகள்
- குறும்பு
- பத்தினிப் பாதுகை..
- குழந்தை.
- அப்பாவும் நீயே
- ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்
- நெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்
- EPR முரண்-1
- நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)
- கடிதங்கள் – டிசம்பர் 4,2003
- பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2
- வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி
- ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்
- தொல் திருமாவளவன் புத்தக வெளியீடு
- இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !
- காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து
- எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘
– வேதா மஹாலக்ஷ்மி

வீட்டில் நிறையும் ஜாதகக் குவியல்…
பத்தில் பத்தும் பழுதாகிட ஏங்கும்,
உன்னோடு பொருந்திப் போன மனது!
இளையவள் நான், எனக்கும்கூட இது புதிது!
அதிகாலை புன்னை தீபமும்
அவ்வப்போது அடிப் பிரதட்சணமும்
ஆசையாய் பார்த்திருக்கும்
உன் நேசக்கரம் மீள்வதற்காய்!
நீயோ
நடைமுறை வாழ்வோடு
நடந்து போகிறாய்… என்னைக்
கடந்தும் போகிறாய்!!!!
நின்று நிதானிக்க நேரமில்லை – என்னை
நினைத்திருக்க காலமில்லை….
நீ நடக்கும் முறைமைக்கு
நடைமுறை ஒரு தூண்டிலாய்!
இயங்கும் இயக்கம்
இல்லை என்று ஆவதற்குள்
சுழலும் சக்கரம்
சுற்று தீர்ந்து போவதற்குள்..
சும்மாவேனும் ஒரு பார்வை,
திரும்பித் தான் பார்த்துவிடேன்,
நானும் கொஞ்சம் சுகப்பட்டுப் பார்க்கிறேன்….
என் உயிரை
கொஞ்சம் உடலுக்குள் கோர்க்கிறேன்!!
veda
piraati@hotmail.com