- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28
- தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி
- கனவில் வந்த கடவுள்
- தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968
- என்ன உரு நீ கொள்வாய்?
- அர்த்தமற்ற கேளிக்கைகள்…
- ஐந்திணை ஐம்பதும், எழுபதும்
- தொட்டிச் செடிகள்
- ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்
- வலி..!
- எது நிஜம், எது நிழல்?
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18
- ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்
- ப மதியழகன் கவிதைகள்
- வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை
- புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்
- ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)
- என் அன்பிற்குரிய!
- என்று தணியும்
- ஒரு கவிதானுபவம்
- பாலைவனத்து பட்டாம்பூச்சி:
- “மனிதம் வளர்ப்போம்!“
- எதிரும் நானும்…
- C-5 – லிப்ட்
- மீளல்
- கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
- கூழாங்கல்…
- இந்தியன் வேல்யூஸ்
- பார்வையும் களவுமாக
- பிடித்த தருணங்கள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- எழுத்தாளர் அம்பையின் மறுவினை
- Cloud Computing – Part 4
- தனித்துப் போன மழை நாள்
- இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)
- ஐந்திணை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)
- நினைவுகளின் சுவட்டில் – 63
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
துவாரகன்
–
ஒருநாள்
என் கனவில் கடவுள் வந்தார்
தான் யார் என்று கேட்டார்
கடவுள் என்றேன்
எல்லாம் அறிந்தவர்
எங்கும் நிறைந்தவர்
எல்லோரையும் காப்பவர்
அவரே கடவுள் என்றேன்
ஆனாலும்
கடவுள் மிகக் கவலைப்பட்டார்
தான் நன்றாக இல்லை என்றார்
கடவுள் நீண்ட நேரம் சிந்திக்கிறார்
கடவுள் நீண்ட நேரம் விடுப்புக் கதைக்கிறார்
இதனால்
கடவுள் நன்றாக இல்லையென்பதைப்
புரிந்துகொண்டேன்
ஒளிவட்டம் கொண்ட
ஞானிகள்போல் கடவுளும் இருக்கவேண்டும்
இல்லையெனில் இரணியன் வந்துவிடுவானே?
இப்போ
நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
இரவில் மின்னுகின்ற
மின்மினிப் பூச்சிகளையும்
நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டே