- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28
- தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி
- கனவில் வந்த கடவுள்
- தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968
- என்ன உரு நீ கொள்வாய்?
- அர்த்தமற்ற கேளிக்கைகள்…
- ஐந்திணை ஐம்பதும், எழுபதும்
- தொட்டிச் செடிகள்
- ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்
- வலி..!
- எது நிஜம், எது நிழல்?
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18
- ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்
- ப மதியழகன் கவிதைகள்
- வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை
- புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்
- ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)
- என் அன்பிற்குரிய!
- என்று தணியும்
- ஒரு கவிதானுபவம்
- பாலைவனத்து பட்டாம்பூச்சி:
- “மனிதம் வளர்ப்போம்!“
- எதிரும் நானும்…
- C-5 – லிப்ட்
- மீளல்
- கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
- கூழாங்கல்…
- இந்தியன் வேல்யூஸ்
- பார்வையும் களவுமாக
- பிடித்த தருணங்கள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- எழுத்தாளர் அம்பையின் மறுவினை
- Cloud Computing – Part 4
- தனித்துப் போன மழை நாள்
- இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)
- ஐந்திணை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)
- நினைவுகளின் சுவட்டில் – 63
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
சு.மு.அகமது

வலி விழுங்கும் தருணங்கள்
மென்மையாய் நழுவுகிற இளமை
குளிர் போர்த்தின சூட்டுடல்
ஆடை இறக்கின அம்மணத்தில்
அதிர்ச்சியின் அதிர்வலைகள்
உதிரும் இலைகளின் ஊடாய்
மெல்லப் பறக்கும் பறவையின் சிறகாய்
நேர்த்தியின் சூத்திரம் மனதில்
கலங்கடிக்கும் கனவின் மிச்சமாய்
புரட்டிப் போடும் பயச்சாயலில்
பதுங் பம்மும் சுயம்
நிர்வாணத்தின் தழும்புகள்
சுட்டளித்தவையாய் தீர்ப்புப் பெற
கொடுங்கைகளின் வன் செயல்கள்
மரணமாய் நீட்சியுறும்
துளி ஒழுகலின் ஸ்பரிசம்
சில்லென்ற சிலிர்ப்பில் மூழ்கடிக்க
ஏதுமற்ற கானகத்தில் தனியனாய்
நானும் எனது எதிர்பார்ப்புக்களும்
சர்ச்சித்து நீர்த்துப்போன சுய தம்பட்டம்
சோரம் போன எமது கையாலாகாத்தனம்
இப்பவும்
குளியலறைக் குழந்தைகளின் தகப்பனாய்
நான்…
-சு.மு.அகமது