- ஒன்று பட்டால்…
- மூன்று அதிவித்தியாசமான வார்த்தைகள்
- அன்னையின் அணைப்பு
- உடையும் மதிப்பெண்கள்
- கீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்!
- நனவு
- புத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் மீண்டும் எப்போது பயணம் செய்யும் ? (When Will Be the Next Space Shuttle Flight ?)
- சந்தன
- கணக்கு வாத்தியார்
- புகைவண்டி
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)
- திருவண்டம் – 1
- அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்
- புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….
- ஆண்-பெண் நட்பு
- தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி
- ஈவேராவின் இதிகாசப் பொய்கள்
- ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ
- அஜயன் பாலாவின் படைப்புலகம் – ஒரு அறிமுகம்
- கிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள்
விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா – தமிழில் நாகூர் ரூமி

‘எதிர்காலம் ‘ என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே
அதன் முதல் அசை கடந்த காலத்துக்குச் சொந்தமாகிவிடுகிறது.
‘மெளனம் ‘ என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே
அதை அழித்துவிடுகிறேன் நான்.
‘ஒன்றுமில்லை ‘ என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போது
ஒன்றுமில்லாத எதுவுமே கொள்ள முடியாத ஒன்றை நான் உருவாக்குகிறேன்.
கவிஞர் பற்றிய குறிப்பு
விஸ்லாவா போலந்து நாட்டுக் கவிஞர். 1996ம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்ற பெண் கவிஞர். ஒரு விமர்சகராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியவர். ஃப்ரென்ஞ்சு மொழியிலிருந்து பல கவிதைகளை மொழியாக்கம் செய்தவர். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய விளைவுகளைப் பற்றியும், போரின் சித்திரவதைகள் பற்றியும் தனது கவிதையில் எழுதியவர். 1923ல் பிறந்த இவர் இப்போது போலந்து நாட்டின் க்ரகோவ் என்ற நகரில் வசிக்கிறார்.
ruminagore@gmail.com