- கிள்ளுப் பூ
- மழை மழையாய்…
- ரயில் பயணங்களில்
- எங்கே தவறு ?
- பாதை மாறினால்….
- குரங்கிலிருந்து …
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33
- காற்று
- அன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்
- சின்னஞ்சிறு சிட்டு அவள்…
- 8க்குள் முன்னேற்றம் எட்டு !
- தோழி
- எனக்குள் காலம்
- வேண்டும் – வேண்டாம்
- மல மேல இருக்கும் சாத்தாவே!
- பெரியபுராணம் — 5
- நிகழ்வின் ரகசியம்
- அன்பு
- எங்கள் கிராமத்து ஞானபீடம்
- தனிமை வாசம்
- அது
- புன்னகையை மறந்தவன்
- காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்
- உயிர்க்குடை
- நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]
- மசாஜ்
- மனித உரிமை ஆணையம்..!!!
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2
- மரண தண்டனை எதற்காக ?
- டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004
- அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)
- ஒரு துளியின் சுவை
- சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1
- மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

அதன்
நிர்வாண காந்தத்தில்
இழந்து கிடக்கிறது
குரங்கு
சிரித்துக் குலுங்கும்
புன்னகையில்
கையும் கண்ணும்
தாவும்
எல்லாருக்காகவும்
வெட்டவெளியில்
கற்பு காயப்படாமல்
திறந்து கிடக்கிறது
பட்டப்பகலில் ஒரு
சயன அனுபவம்
கிடைக்காத ஏக்கத்தில்
கிரங்கிக்கழிகிறது இளமை
இதம்
குளுமை
சுகம் கலந்தத் தழுவலை
யாரும் தரமுடியாது
நிர்வாணமாகவும்
ஆடையாகவும் ஓர்
அர்ப்பணிப்பு
மரம்போல என்பதினும்
அறம்போல என்பதிலேதான்
அவ்வளவும் புதையலாய்…
ilango@stamford.com.sg