- ஒருசொல் உயிரில்….
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- நான்
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- சித்திரமே என்னை சிதைக்காதே
- ‘காலையும் மாலையும் ‘
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
மீ.வசந்த்,சாத்தூர்

எப்பவும் போல்
வீரப்பன்
தப்பித்து கொண்டேயிருப்பதும்,
முதல்வருக்கு முன்
நம்
காக்கிச் சட்டைகள்
கரகாட்டம் ஆடுவதும்,
சேலை கட்டிய
சின்னக் குழந்தைகள்!! ?
தீப்பெட்டி செய்வதும்,
சட்டசபையில்
சண்டைகள் நடப்பதும்,
தஞ்சாவூர் பொம்மைகள்
மந்திரிகள் ஆவதும்,
சாதி மதங்களுக்குள்
சண்டைகள் வருவதும்,
அதனால் கொஞ்சம்
ஜனத்தொகை குறைவதும்,
இலக்கியவாதிக்கு
தலைக்கனம் இருப்பதும்,
அரசியல்வாதிக்கு
அநாமத்து நிலங்கள்
அடைக்கலம் கொடுப்பதும்,
காஷ்மீர் வெடிப்பதும்,
அஹிம்சை பேசி
இந்தியா
பல் இளிப்பதும்,
இன்னொரு பானிபட்
இராமருக்கும் பாபருக்கும்,
நடந்து கொண்டேயிருப்பதும்,
விட்டால் போதுமென்று
என் போன்ற
படித்த முட்டாள்கள்
நாடுவிட்டுச் செல்வதும்,
நமக்கு
இறந்த காலமா ?
நிகழ் காலமா ?
எதிர் காலமா ? ? ?
meenatchivasanth@rediffmail.com