- அணுப் பிணைவு சக்தி – அவனியின் எதிர்கால மின்சக்தி
- பாவனை முகங்கள்
- நவபாரதக் கண்ணம்மா: அருந்ததி ராய்
- எது கவிதை ?
- அரச சவம்
- தற்காலக் காதல்
- பம்பரமே – பராபரமே
- போர்க்காலமான பூக்காடு
- சமத்துவம்
- தூக்கம்.
- இறுதியாய் ஒரு கேள்வி…!
- சில நாட்களில்
- பகைவன்
- பிறவழிப் பாதைகள் (மீண்டும் தீம்தரிகிட, பன்முகம் -காலாண்டிதழ், நிழல் – நவீன சினிமாவுக்கான களம் )
- வாசிப்பனுபவமும் கண்டடைதலும் (அம்மா வந்தாள் பற்றிய இரா பாலசுப்பிரமணியம் கட்டுரைக்கு பதில்)
- திரையரங்கச் சமாச்சாரங்கள்- 1 – பெர்லின் சர்வதேச திரைப்படவிழா-2002
- பயங்கரவாதம்
- குட்டாஸ் – 2
- குளிர் அணு இணைப்பு cold fusion கேள்வி பதில்கள்
- மேஜை மீது சிறிய அளவில் அதிவெப்ப அணு இணைப்பு. (Hot fusion)
- பூனை வளர்த்த வரதராஜன் கதை
- 23 சதம்
- கலி காலம்
- சமரசமன்று : சதியென்று காண் !
- அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை
- காஞ்சி சங்கராசாரியார் : இந்துக்களின் போப்பாண்டவர் ?
- திண்ணையும், திராவிடியத்தின் சீரழிவும், மஞ்சுளாவும், மஞசள் காவியும்
- மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.
- மேலோட்டமான சிந்தனைகள்; ஆழமான அவ நம்பிக்கைகள். இதுதானா ஜெயமோகன் ?
- மதச்சாயம் மாற்றத்திற்கு வழிவகுக்குமா ?
- நாடும் கோவிலும்
- முயற்சி
- இரு நகைப்பாக்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 5 – மெளனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி ‘ (பதற்றமும் பரிதாபமும்)
மதுரபாரதி

சில நாட்களில்
மனம்
மிக நொய்தாய் இருக்கிறது
ஏதோ ஒரு அநாதை சுவரத்திற்கும்
இனங்காணாத பரிமளத்திற்கும்
கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டு
வேடிக்கை பார்க்கிறது
பார்க்கமுடியாத அஸ்தமனத்தில்
மேக விளிம்பை நெருப்பேற்றிவிட்டு
சீறிப்பிரியும் கிரணங்களுக்கு
தேக மயிர்களாலே
அஞ்சலிக்க வைக்கிறது.
வயிறொட்டிய தெருநாய்
எதேச்சையாய்ப் பார்க்கும்
பொறிவிழிகளிலே
சகோதரம் விரியும்
சமிக்ஞை படிக்கிறது.
மனம் நொய்தான
இந்த நாட்கள்தாம்
இதர நாட்களின் பளுவை
சல்லிசாய்ச் சுமக்க
தோளுக்கு உரமூட்டுவன.
—-