- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22
- பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)
- முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)
- எதிர்காலம்
- கண் திறக்கும் தருணம்..
- எங்கள் தெரு புளியமரம்!
- M.ராஜா கவிதைகள்
- சமத்து
- எனதாக நீயானாய்
- திகட்டும் இசை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை
- தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு
- தமிழின் செம்மொழித் தகுதிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)
- இனம் இனத்தோடு…!
- விபரீத கரணி
- வன்முறை 11
- நீங்க போட்ட எட்டு
- சிறிய சிறகு
- மகரந்தங்களில் தேனுண்ணும் வண்டுகள்
- இந்தியன்
- தேநீர் விரல்கள்
- வளையல் துண்டுகளின் காட்சி
- உயிர் நீர்
- கணினி மேகம் (cloud computing) பகுதி 1
- கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்
- ஊறுக்காய் குறிப்பு!
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்
- இரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி
- ஆழிப்பேரலை
- என்னில் நிறைய
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10
- வெவ்வேறு சிறகுகள்…
- தொடர்பில் இருப்போம்
- இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்
- இவையெல்லாம் அழகுதான்
- ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)
- பனிப்பிரதேச பேரழகி!
- விலகாத உறவு…
- விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு
- அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா
- நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு
- விட்டுச் செல்லாதீர்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர
- மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் நூற்கள் வெளியீடு
ஷம்மி முத்துவேல்

அவர்களின் தலைகளில் கால்கள்
முளைத்திருந்தன ….
இறகுகளில் சிலவற்றின் மென்மையோடு
காற்றின் திசையில் பறப்பனவாய்
மேலும் கீழும் அசைந்தபடி
வானுக்கும் பூமிக்குமான பயணம்
கழிகளின் மேல் ஒரு அனாயச நர்த்தனம்
மரணத்தின் விளிம்பு தொடும்
பயமேதுமில்லாப் பயணம்
காற்றின் திசைகளோடும்
கோல்களோடும்
போரிட்டு நிலைநாட்டும் ஆர்வம்
ஆகாயத்தின் அலசல்கள் முற்றுப் பெற்று
தரை தொடுகையில்
தொடரும் கேள்விகளின்
தாக்கச் சுமை மனதை அழுத்திட
ஊமையாய் எஞ்சும் கேவல்கள் ….
ஷம்மி முத்துவேல்