- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22
- பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)
- முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)
- தொடர்பில் இருப்போம்
- வெவ்வேறு சிறகுகள்…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10
- என்னில் நிறைய
- ஆழிப்பேரலை
- இரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்
- ஊறுக்காய் குறிப்பு!
- கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்
- இவையெல்லாம் அழகுதான்
- ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்
- இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்
- மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் நூற்கள் வெளியீடு
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர
- விட்டுச் செல்லாதீர்
- நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு
- அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா
- விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு
- விலகாத உறவு…
- பனிப்பிரதேச பேரழகி!
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)
- கணினி மேகம் (cloud computing) பகுதி 1
- உயிர் நீர்
- தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு
- சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- திகட்டும் இசை
- எனதாக நீயானாய்
- சமத்து
- M.ராஜா கவிதைகள்
- எங்கள் தெரு புளியமரம்!
- கண் திறக்கும் தருணம்..
- தமிழின் செம்மொழித் தகுதிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)
- வளையல் துண்டுகளின் காட்சி
- தேநீர் விரல்கள்
- இந்தியன்
- மகரந்தங்களில் தேனுண்ணும் வண்டுகள்
- சிறிய சிறகு
- நீங்க போட்ட எட்டு
- வன்முறை 11
- விபரீத கரணி
- இனம் இனத்தோடு…!
- எதிர்காலம்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
நீங்கள் அறிந்திருப்பதைப் போன்றே
நானும் அதை நன்கறிந்திருக்கிறேன்.
நாளை ஒருவன் வரக்கூடுமென்றும்
இரவும் பகலுமற்ற இடை வெளியொன்றில்
இணக்கங்களும் பிணக்கங்களுமற்ற மையச் சாத்தியக் கூறுகளில்
முற்றுமாய் கசடுகளற்ற சில பந்த பிணைப்புகளை
உங்களுள் ஏற்படுத்திக் கொள்ளக்கூடுமென்றும்
யாரோ ஒருவனுக்காய் வெளி மாயைகளை
உள் வாங்கிக் கொண்டிருப்பீர்கள்!
சலனமற்றுக் கரையும் இரவு தீபங்களாய்
மெல்ல உங்களது சுகங்களை இழந்து கொண்டே
இன்னுமின்னும் உங்களது பிரயாசைகளுக்கு எண்ணெய் வார்ப்பீர்கள்,
தோள் பற்றும் தோழனென்றோ,
உங்கள் இடை அடுத்த அருகாமையில் உள்ளவர்களாகவோ,
நரம்புகளில் வாசமிடும் அதி அத்தியாவசப்பட்ட ஒன்றாகவோ
உங்கள் உருவகங்களை இன்னும் மேம்படுத்துவீர்கள்,
அதன் எண்ணவோட்டங்களில் உங்களை இழந்த படியோ
நீண்டு விரிந்த அதன் நிழல்களில் ஆசுவாசம் கொண்ட படியோ
மெல்ல அதன் நினைவுகள் பிடித்தேறி
பழுத்த அதன் பழம் பற்றியெடுத்து ருசி காண நேர்கையில்
கனவு களைந்து தலை குப்புறக் கவிழக் கூடும்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com