- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- புறம்போக்கு
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று
- கழுதை ஏர் உழவு!
- எனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat
- ’எண்’ மகன். நாடகம்- பரீக்ஷா
- காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை
- உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…
- என்னோடு வா ! பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7
- இழப்பு
- “கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:
- என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?
- கடவுளின் காலடிச் சத்தம் – 1
- சந்திப்புக்கு அடுத்து பிரிவு
- ஆக்ரமிப்பு…,
- விரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு
- கறுத்த நாயும் பாத்றூமும்
- பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்
- வேதவனம் விருட்சம் 7
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் ? [கட்டுரை: 43]
- இழப்பு
- ரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது
- திருமணம்
- விட்டுவிடுங்கள்
- நம்பிக்கை இயந்திரங்கள்(Belief Engines)
- தப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்
- இந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1
- வின்சென்டின் அனுபவக் குதிர்
- சிங்கப்பூர் வீரபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் தீபாவளி பட்டிமன்றம்
- தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !
- அப்பாவி நாவுகள்
- யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :
- தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு
- நறுக் கவிதைகள்
- தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்
- நூல் வெளியீட்டு, அறிமுக விழா
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2
- வரவேற்பின்மை
- பெண்மை விலங்கில்
- நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:
- அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை
- பெண் படைப்புலகம் இன்று- சமகால கருத்தரங்கம்
கோகுலன்
நீலக்குறிஞ்சிகள்
பூப்பதற்கென்றான இளவேனிற்காலம்
தோட்ட வாயிலில் காத்திருக்கிறது
மொழிகளற்ற ஊமைக்கனவுகள்
பூக்களில் வழியும் வர்ணங்கள் குழைத்து
தம்மை அலங்காரப்படுத்திக்கொள்கின்றன
புதிதாய் வெளிவந்த வண்ணத்துப்பூச்சிகள்
தம் சிறகுகளின் அடையாளங்கள்
அள்ளிப் போர்த்துகின்றன
பட்டுப்போன மரங்களின் வேர்கள்
இறுக்கங்கள் கலைத்து
ஈரத்தின் உறவுதேடி நீள்கின்றன
தூசுபடிந்த நகரை முழுவதுமாய்க்கழுவி
உலரவைத்திருக்கிறது முதல்மழை
பசுமையின் அடுத்த தலைமுறை
பஞ்சுகள் மேவிய விதைகளில்
நிரப்பப்பட்டு மிதந்துவருகிறது
குளிர்காய்தலின் பொருட்டு
அனைத்தையும் கொளுத்தும்
இக்கூட்டத்தின் முன்னால்
இவ்வசந்தம் அதிகநாள்
உயிரோடிருப்பது சாத்தியக்குறைவே!
கோகுலன்
gokulankannan@gmail.com