- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- திண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- குழந்தைகள் விற்பனைக்கு
- ஆன்மிகத் தேடலும் மந்திர நிகழ்வுகளும் – சில கவிதைகள்
- தமிழ்நாடு திரைப்பட இயக்கமும் NFSCயும் இணைந்து வழங்கும் ரிட்விக் கடக் திரைப்பட விழா
- சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்
- ALAMAK! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை
- அவசரப்படும் வேசி
- இரண்டாவது ஜனனம்
- பண்ணி
- ஸ்ரீ தேவி காமாட்சி மந்திர் கும்பாபிஷேகம், நியூ தில்லி அறிவிப்பு
- கவன ஈர்ப்பு…#
- அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.
- வேத வனம் விருட்சம் 9
- காப்புறுதிக்கும் காப்புறுதி!
- திராவிடநாடு ? (திராவிட மாயை ?)
- நினைவுகளின் தடத்தில் – (21)
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- ‘புகை’ச்சல்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -3
- நாளைய உலகம்
- புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் !
- எழுபது ரூபாய்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- மேலமைன்
- தமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்
- விஸ்வரூபம் – அத்தியாயம் 13
- பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது
- ஒரு மழைக்குறிப்பு
- குட்டி செல்வன் கவிதைகள்
- இன்றைய கணணி மனிதன்
- மெய்யுறு நிலை
- மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு
- 101-வது கவிமாலையில் நூல் வெளியீடு
- உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்
- கடவுளின் காலடிச சத்தம் – 3 கவிதை சந்நிதி
- வடக்குவாசல் இணையதளம் வாரந்தோறும்
- இயற்கையும் சில ஓவியங்களும்
- இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்
- வானியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு
சாமிசுஸே
இது ஊடலின் நேரம்
இருப்பினும்
உனைக் காணாத் திசைகளில்
நெருடல் முளைக்கிறது
தூரத்துத் தெரிகையில் வருடல்களால் விரிகிறது மனம்
விருப்புக்களின் மீதான விம்பங்களை
எப்படி வகைப்படுத்துவது
இருப்பினும்
சில சமயங்களில்
உணர்வுகளின் வேகங்களை மதியுகம் விழுங்குகிறது
கூடலின் சாம்பலைத் தட்டிவிட்டு
விழிபிதுங்குகிறது காற்று
இக்கணத்தில்
பறக்கத் துடிக்கும் பறவையின் இறகில்
ஓர் புள்ளியாய் தொங்குகிது மனம்
நீயும் நானும் ஒரு துளி பொறிக்குள்
கரைந்துகொண்டிருக்கிறோம்
தனிமை என்ற இருளுக்குள்
என் அகந்தை சிதறித் துடிக்கிறது
எல்லா விருப்பு வெறுப்புகளும் தீர்மானத்தின்படியே
தொலைந்துபோகும் என்பது
வாழ்வைச் சுறண்டி நுகரமுடிகிறது
என் மேனியில் ஊறுகின்ற
எல்லா விம்பங்களும் நீயாய் கரைய
உனை என்னில் எங்கிருந்து தோண்டியெடுப்பது
உன் ஆளுமைச் பதிவை சிலையாய்
நுகர்கிறேன்
கைகளைக்கொடு
வா கடற்கரையோரம் காலாற நடப்போம்