- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- திண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று
- வானியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு
- பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது
- விஸ்வரூபம் – அத்தியாயம் 13
- தமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்
- மேலமைன்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- எழுபது ரூபாய்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் !
- தாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் !
- ஒரு மழைக்குறிப்பு
- குட்டி செல்வன் கவிதைகள்
- இன்றைய கணணி மனிதன்
- இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்
- இயற்கையும் சில ஓவியங்களும்
- வடக்குவாசல் இணையதளம் வாரந்தோறும்
- கடவுளின் காலடிச சத்தம் – 3 கவிதை சந்நிதி
- உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்
- 101-வது கவிமாலையில் நூல் வெளியீடு
- மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு
- மெய்யுறு நிலை
- புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்
- நாளைய உலகம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -3
- அவசரப்படும் வேசி
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை
- ALAMAK! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்
- தமிழ்நாடு திரைப்பட இயக்கமும் NFSCயும் இணைந்து வழங்கும் ரிட்விக் கடக் திரைப்பட விழா
- ஆன்மிகத் தேடலும் மந்திர நிகழ்வுகளும் – சில கவிதைகள்
- குழந்தைகள் விற்பனைக்கு
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- இரண்டாவது ஜனனம்
- பண்ணி
- ஸ்ரீ தேவி காமாட்சி மந்திர் கும்பாபிஷேகம், நியூ தில்லி அறிவிப்பு
- ‘புகை’ச்சல்
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- நினைவுகளின் தடத்தில் – (21)
- திராவிடநாடு ? (திராவிட மாயை ?)
- காப்புறுதிக்கும் காப்புறுதி!
- வேத வனம் விருட்சம் 9
- அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.
- கவன ஈர்ப்பு…#
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
கோகுலன்
தமக்கேயான தனிப்பட்ட வரையறைகள்
தாங்கினவையாய் இருக்கின்றன
இங்கேயுள்ள முகங்களனைத்தும்
ஒற்றை நூலினால் இவ்வனைத்தையும்
ஒன்றாய்க் கட்டிவிடுதல் சாத்தியமெனினும்
யாவருக்கும் அதில் உடன்பாடில்லை
தத்தம் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனைகள் செய்தபடியும் நகரும்
நீண்ட நாளொன்றின் சோர்வான மாலையில்
அனைத்து முகங்களையும்
கிழித்துப்பார்க்கிறேன்
வாழ்க்கையின் மீது
எவ்விதியும் திணித்திராத இயற்கை
வெறுமனே பார்த்திருக்கிறது
யாவராலும் வரையப்பட்ட ஓவியங்களை!
கோகுலன்
gokulankannan@gmail.com