- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- திண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- குழந்தைகள் விற்பனைக்கு
- ஆன்மிகத் தேடலும் மந்திர நிகழ்வுகளும் – சில கவிதைகள்
- தமிழ்நாடு திரைப்பட இயக்கமும் NFSCயும் இணைந்து வழங்கும் ரிட்விக் கடக் திரைப்பட விழா
- சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்
- ALAMAK! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை
- அவசரப்படும் வேசி
- இரண்டாவது ஜனனம்
- பண்ணி
- ஸ்ரீ தேவி காமாட்சி மந்திர் கும்பாபிஷேகம், நியூ தில்லி அறிவிப்பு
- கவன ஈர்ப்பு…#
- அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.
- வேத வனம் விருட்சம் 9
- காப்புறுதிக்கும் காப்புறுதி!
- திராவிடநாடு ? (திராவிட மாயை ?)
- நினைவுகளின் தடத்தில் – (21)
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- ‘புகை’ச்சல்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -3
- நாளைய உலகம்
- புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் !
- எழுபது ரூபாய்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- மேலமைன்
- தமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்
- விஸ்வரூபம் – அத்தியாயம் 13
- பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது
- ஒரு மழைக்குறிப்பு
- குட்டி செல்வன் கவிதைகள்
- இன்றைய கணணி மனிதன்
- மெய்யுறு நிலை
- மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு
- 101-வது கவிமாலையில் நூல் வெளியீடு
- உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்
- கடவுளின் காலடிச சத்தம் – 3 கவிதை சந்நிதி
- வடக்குவாசல் இணையதளம் வாரந்தோறும்
- இயற்கையும் சில ஓவியங்களும்
- இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்
- வானியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு
அக்னிப்புத்திரன்
மறு உயிரெடுத்திருப்பது
புதிய நம்பிக்கை..
காற்றில் கரைந்த
உறுதிமொழிகள்!
தறிகெட்டுத் தடுமாறும்
முறைகேடுகள்!
புற்றீசல்களாக
பரிணமித்த எண்ண அலைகள்…
தாங்க இயலாத தவிப்புகள்
சொல்லண்ணாத துயரங்கள்!
ஆதரவு தேடும் அவலம்…
உணர்வுகளின் உருக்கம்!
தான் ஆடாவிட்டாலும்
தசை ஆடும் வினோதம்!
அந்தோ…பரிதாபம்
அதற்கும் வேட்டு!
அசலோடு கலந்து விட்ட
போலி வித்துகள்!
இனம் கண்டு
புறந்தள்ளி புறப்படு…
வீறு கொண்டு
விழித்தெழு…
நாளைய உலகம்
போற்றிப் புகழும் உன்னை!
– அக்னிப்புத்திரன்