- திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?
- தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்
- பாலூட்டும் பூச்சிகள்
- என் ஊர்–அத்தாழநல்லூர்!
- இயற்கைக் காட்சி
- துப்பாக்கி முனையில்….
- புணரி
- நளாயனி
- பாஞ்சாலியின் துயரம்
- டயரி
- யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
- தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு
- Bonjour le Canada
- மெய்மையின் மயக்கம்-11
- முழு சுகாதார திட்டம்
- மதுரை உயர் நீதிமன்றம்
- தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
- கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?
- பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன
- இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்
- சலனங்கள்
- மாலை
- வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
- காத்திருப்பு
- பார்வைகள்
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- இப்படிக்கு தங்கபாண்டி…
- மழை
- ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்
- சிதைந்த கனவுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31
- அவன் ஒரு அகதி
- பெரியபுராணம் – 3
- வறண்டது காவிரி மட்டுமா ?
- அப்பா – ஆலமரம்
- அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002
- நேசித்தவன்
- திரைகடலோடியும் …
- கவிதைகள்
- தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!
- கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?
- வேடம்
- எங்கள் தேசம் இந்திய தேசம்!
- மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )
சுமதி ரூபன்

கூட்டத்தின் நடுவே
கழுத்தோடு கைகொழுவி
முதுகோடு முகம் சாய்த்து
மோகித் துவழ
மெல்லக் கை விலக்கி
வெகுதுாரம்
அகன்று
விழி
தவிர்த்து
பல மணிகள்
வீணே தொலைய
கனக்கும் நெஞ்சை
வாஞ்சையுடன் கடிந்து
கண்ணீர் துளியை
வரிந்து உள்ளடக்கி
துாரப்புள்ளியாய்
உன் உருவம்
தேடி
களைத்து
வெறுமனே விழ
இன்னுமொரு மாலையில்
உன் மேல் பொதியான
காதுக்குள்
முணுமுணுத்தாய்
‘வீணாய் எதற்காக ?
அவலாய் அரைபடுவோம் ‘
சுமதி ரூபன் கனடா
—-
ssmith@ieccan.com