- திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?
- தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்
- பாலூட்டும் பூச்சிகள்
- என் ஊர்–அத்தாழநல்லூர்!
- இயற்கைக் காட்சி
- துப்பாக்கி முனையில்….
- புணரி
- நளாயனி
- பாஞ்சாலியின் துயரம்
- டயரி
- யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
- தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு
- Bonjour le Canada
- மெய்மையின் மயக்கம்-11
- முழு சுகாதார திட்டம்
- மதுரை உயர் நீதிமன்றம்
- தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
- கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?
- பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன
- இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்
- சலனங்கள்
- மாலை
- வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
- காத்திருப்பு
- பார்வைகள்
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- இப்படிக்கு தங்கபாண்டி…
- மழை
- ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்
- சிதைந்த கனவுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31
- அவன் ஒரு அகதி
- பெரியபுராணம் – 3
- வறண்டது காவிரி மட்டுமா ?
- அப்பா – ஆலமரம்
- அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002
- நேசித்தவன்
- திரைகடலோடியும் …
- கவிதைகள்
- தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!
- கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?
- வேடம்
- எங்கள் தேசம் இந்திய தேசம்!
- மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )
நெப்போலியன்

முடிந்தபின்
படுக்கையில்
விழித்துக் கிடந்தன
நம் தலையணைகள்.
வெண்மேல் விரிப்புகளிள்
என் நீள் கூந்தல்
ஒற்றைகள்
இன்னமும்
ஒட்டிக் கிடந்தன
உன்னை என்னுள்
உதிர்த்தபடி.
உதட்டுச்சாயமோ
உச்சிக் குங்குமமோ
போர்வையின் ஓரத்தில்
நாம்
கரைந்த கணங்களை
கதைத்தபடி.
இங்கே
வருபவர்களுக்கு
வாசனையாகிக்
கருகும்
எந்தன் தருணம்
உன் நுகர்தல்களில்
மட்டுமே
உயிர் பொங்கும்.
சதைகளின்
அனிச்சையால்
சரிந்த
என் தேகம்
உன் கூடலால்
மட்டுமே
குணப்படும்.
இயந்திர
விசைகளால்
இற்றுப்போன
நான்
இயல்பாய்
அடங்குவது
உன்
இயக்கத்தில்தான்.
வா
நான்
சலிக்கும்வரை வா
சலித்தபின்பும் வா
சாகும்வரை
என்னைச் சலிக்க….
—- நெப்போலியன் சிங்கப்பூர்
—-
kavingarnepolian@yahoo.com.sg