- காலம்
- அழகான ராட்சசி
- ஒண்டுக் குடித்தனம்
- திரிசங்கு
- விடியும்! நாவல் – (5)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து
- முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்![பெருங் கதை]
- ஊர்க்கதை
- ஜெனிபர் லோபஸ்:
- ஒரு பூட்டுக்குப் பின்னால்….
- அன்பே வெல்லும்
- மீண்டும் பிறவி வேண்டும்
- ஆதங்கம்!
- இருதலைகள்…
- கற்பனை
- மரக்கூடு
- உறைவிடம்
- நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?
- பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!
- மருதாணி
- வருத்தம்
- விமர்சனத் தீ
- அஞ்சாதே! கெஞ்சாதே!
- கல்யாணப் பயணம்
- Langston Hughes கவிதைகள்
- ‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘
- இரண்டு கவிதைகள்
- கோபத்துக்கும் கோபம் வரும்
- கால பூதம்…
- காதல் கடிதம்
- அழகு
- மழை
- விமரிசனம்
- வேடிக்கை உலகம்
- மனம்
- இறுதிவரை….
- அறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)
- விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி
- பாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station
- கடிதங்கள்
- பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1
- எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை
- தமிழர் உணவு
- வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!
- பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்
- குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10
- வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)
- காமராஜர் 100
- உலக அரங்கில் தமிழ் இலக்கியம்
- அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?
- சா. கந்தசாமியின் படைப்புகள்
- ‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்
- மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)
- விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2
ராமலக்ஷ்மி

கற்பதற்குக் கல்வி என்ற
காலம் எங்கு போனது ?
விற்பதற்கே கல்வி என்ற
கோலம் இன்று ஆனது!
புற்றீசல் போலத்
தொழில் கல்விக் கூடங்கள்!
பெற்றவரின் ஆயுட்காலச்
சேமிப்பைக் குறி வைத்து…
கல்லூரிக்கும் விளம்பரங்கள்!
கூறு போட்டுக் கூவி
விற்கிறார்கள்-என
எண்ண வைக்கும் அவலங்கள்!
மாணவ மணிகள்
கை நிறைய அள்ளி வரும்
மதிப்பெண்களுக்கு
இல்லை ஏதும் மதிப்பு!
பெற்றவர்கள்
கை இடுக்கில் கொண்டு வரும்
பெருந்தொகைக்கே
வரவேற்பு!
நுழைவுக் கட்டணத்துக்குத்
தலையை அடகு வை,
கேட்ட பாடம் கிடைக்க
உன்னையே அடகு வை!
கொட்டிக் கொடுப்பது
கொடுமையே எனினும்
தட்டிக் கேட்க வழியின்றித்
தவிப்பரின் தவறா ?
தருவதற்குத் தயாரெனும் போது
தட்டி பறித்திட பெரிதாகத்
தயங்குவானேன்-என
எண்ணுபவரின் தவறா ?
கொற்றவனே இதற்குத்
துணை எனும் போது
குற்றம்தான் யார் மீதும்
சுமற்ற வழி ஏது ?
எங்கு போகிறது
நம் நாடு ?
எப்போது பிறக்கும்
இதற்கொரு தீர்வு ?
அடிப்படை அறிவைக் கோருவது
குடிமக்களின் குன்றாத உரிமை!
அதைத் தடையின்றி வழங்குவது
அரசின் தலையாயக் கடமை!
இலவசமாக வேண்டாமே,
இனாமாகவும் வேண்டாமே!
கனாக் காணும் மாணவரின்
கனவு கலைந்திடவும் வேண்டாமே!
நீதித் தேவதையே
நீ சற்று வருவாயா ?
நியாய நிதியிலே
கல்வி தரச் சொல்வாயா ?
***
ramalakshmi_rajan@yahoo.co.in
ramalakshmi_rajan@yahoo.co.in