- விடியும்!:நாவல் – (25)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)
- மஹேஸ்வரியின் பிள்ளை
- அமலா.. விமலா..கமலா
- திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்
- முகம்
- வாசம்
- இறங்கிய ஏற்றம் :
- அமைதி
- வாழ்வே வரமா
- நடை முறை
- கவிதை
- கவிதைகள்
- குறும்பு
- பத்தினிப் பாதுகை..
- குழந்தை.
- அப்பாவும் நீயே
- ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்
- நெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்
- EPR முரண்-1
- நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)
- கடிதங்கள் – டிசம்பர் 4,2003
- பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2
- வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி
- ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்
- தொல் திருமாவளவன் புத்தக வெளியீடு
- இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !
- காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து
- எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘
பவளமணி பிரகாசம்

அகராதியானவனே! அன்பான கணவனே!
என் கண் பேசும், இதழ் உதிர்க்கும்
வார்த்தைகளை வடிப்பவனே! வல்லவனே!
பொய் கலவா மெய்யை கண்டவனே!
மெய்யின் முழுமை தந்தவனே!
மெய்யில் பாதி ஆனவனே!
ஆதவன் ஒளியூட்டும் நிலவா ?
ஆகாயம் பார்த்த நிலமா ?
நெஞ்சில் நிறைந்த நினைவா ?
அது நீயா ? நானா ? தனியா ?
தனிமை தொலைத்த தவமா ?
வாழ்வே என்றும் வரமா ?
———————————————————
pavalamani_pragasam@yahoo.com