- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? [கட்டுரை: 42]
- தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியீடு
- விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்
- கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
- மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி
- வேப்பமரம்
- “காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”
- காற்றுக்காலம்.
- வேத வனம் விருட்சம் 3 கவிதை
- மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு
- அவஸ்த்தை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3
- பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி
- சாமி கண்ண குத்திடுச்சு
- நகைப்பாக்கள்-சென்ரியூ
- “கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- பங்குருப்பூவின் தேன்.
- அப்பனாத்தா நீதான்
- Venkat Swaminathan’s praise for the Tamil Dictionary brought out by Crea
- இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்
- பயணம்
- கவிதைகள்
- “தோற்றுப்போய்…..”
- “தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.
- நூல் விமர்சன அரங்கு
- வீட்டுக்குப் போகணும்
- இரண்டு கவிதைகள்
- மகாகவி பாரதி நினைவரங்கம்
அறிவிப்பு
தகடூரான் தமிழ் அறக்கட்டளை -விஜய் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும்
“தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.
தருமபுரியில் உள்ள தகடூரான் தமிழ் அறக்கட்டளை -விஜய் கல்வி அறக்கட்டளை என்ற இரண்டு அமைப்புகளின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை(14.09.2008)காலை பத்து மணிக்குத் தருமபுரி. விஜய் வித்யாலாயா மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கில் தமிழ் இணையப் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
மருத்துவர் கி. கூத்தரசன் வரவேற்புரையாற்ற உள்ளார். திரு. டி.என்.சி. மணிவண்ணன் முன்னிலையில் நடைபெறும் பயிலரங்கில் முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி),திரு.சு.முகுந்தராசு(தமிழா.காம்,பெங்களூர்),திரு,கோபி(தகடூர்,அதியமான் மென்பொருள் உருவாக்கியவர்,ஐதராபாத்து) கலந்துகொண்டு தமிழ் இணையம், தமிழ்த் தட்டச்சு,தமிழ் 99 விசைப்பலகை, எ.கலப்பை,ஒருங்குகுறி,வலைப்பூ உருவாக்கம், தமிழ்மணம், மின்னஞ்சல்,உரையாட்டு,குழுக்கள்,நூலகங்கள் பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, பயிற்சியளிக்க உள்ளனர். திரு. சண்முகவடிவேல் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.
தருமபுரித் தமிழ்ச் சங்கம் நடத்தும் சிறப்புரையரங்கம் தலைப்பு :தமிழும் இணையமும்
14.9.2008 ஞாயிறு மாலை 6 மணிக்குத் தருமபுரித் தமிழ்ச் சங்கம் சார்பில் பெரியார் அரங்கில் “தமிழும் இணையமும்” குறித்து முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் சிறப்புரை(புதுச்சேரி) ஆற்ற உள்ளார்.
திரு.சு.முகுந்தராசு(தமிழா.காம்,பெங்களூர்) அவர்கள் தலைமையில் விழா நடைபெறும்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணையம் பற்றித் தமிழகத்துக் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணியை ஊக்கபடுத்தியும், தமிழ் நாளேடுகளில் தமிழ் இணையம் பற்றி எழுதி வருவதைப் போற்றியும். தமிழ்ப் பணியாற்றியவர்களின் வாழ்க்கையை இணையத்தில் பதிவு செய்து வருகின்றமையைச் சிறப்பிக்கும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் “இணையத் தமிழறிஞர்” என்னும் மதிப்புமிகு பட்டம் வழங்கிச் சிறப்பிக்க உள்ளனர்.
விழாவில் வழக்கறிஞர் திரு.ந.இராசேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றவும், மருத்துவர் கி. கூத்தரசன்,ப.நரசிம்மன் உரையாற்றவும் உள்ளனர்.