- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? [கட்டுரை: 42]
- தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியீடு
- விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்
- கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
- மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி
- வேப்பமரம்
- “காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”
- காற்றுக்காலம்.
- வேத வனம் விருட்சம் 3 கவிதை
- மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு
- அவஸ்த்தை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3
- பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி
- சாமி கண்ண குத்திடுச்சு
- நகைப்பாக்கள்-சென்ரியூ
- “கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- பங்குருப்பூவின் தேன்.
- அப்பனாத்தா நீதான்
- Venkat Swaminathan’s praise for the Tamil Dictionary brought out by Crea
- இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்
- பயணம்
- கவிதைகள்
- “தோற்றுப்போய்…..”
- “தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.
- நூல் விமர்சன அரங்கு
- வீட்டுக்குப் போகணும்
- இரண்டு கவிதைகள்
- மகாகவி பாரதி நினைவரங்கம்
கவிதா நோர்வே
இமைகள்
மூடியே கிடக்கின்றன
நீ என்ற நினைவுகளோடு
இரத்த நாளங்களில்
அவஸ்த்தைகளின்
அணிவகுப்பு
கால் நகங்களிலும்
நடக்கிறது
உணர்ச்சிகளின் ஊர்வலம்
சோர்ந்து கிடக்கும்
உடல் கிழித்து
வேகமெடுக்கிறது
இதயம் மட்டும்
இந்த அவஸ்த்தையின்
உச்சத்தை
அடைந்திருந்தால்…
போதிமரத்தை புறகணித்திருப்பானோ
புத்தனும்?
நீ என்ற மந்திரத்தில்
என்னை மறந்த நிலையிது!
ஒன்றையே
நினைப்பதுதானே தியானம்
அப்படியானால்
சரியான இடம்தான்
காதல்!
அவஸ்த்தையின்
ஆக்கிரமிப்பில்
ஆழ்ந்து விடுகிறது
என்
உருப்புகள்…
காதல் போதிமரத்தலிருந்து
உதிர்ந்து கொண்டிருக்கிறது
என்றும் புதியாய்
உன் நினைவுப் பூக்கள்…
மனதில்
ஏந்திய வண்ணம்
தியானித்திருக்கிறேன்..
இன்னுமா புரியவில்லை
உனக்கு!
–
kavithai1@hotmail.com