- பிசாசின் தன் வரலாறு – 3
- கடல் தினவுகள்
- கவிதை
- முகத்தைத் தேடி
- இரண்டு கவிதைகள்
- இன்னும் விடியாமல்
- உடலால் கட்டிய வாழ்வு
- உள்ள இணையாளே
- தமிழவன் கவிதை-3
- வினாக்கள் வியப்புகளாகட்டும்
- விடியல்
- கடைசியாய்….
- கதவுகளும் சுவர்களும்
- நட்பாராய்தல்
- கவிதை
- வரவுயில்லாத செலவு
- விழிமீறல்
- நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
- உடல் தீர்ந்து போன உலகு
- போய்வருகிறேன்.
- தாலாட்டு
- இயக்கம்
- ஏமாற்றுக்காரி
- ஞாபக மழை
- அன்புடன் இதயம்- 15
- கவிதைகள்
- இன்னொரு தினம்:
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17
- தவிப்பு
- கரடி ரூம்
- கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
- சூன்யம்
- நாராயண குரு எனும் இயக்கம் -1
- மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
- இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…
- ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘
- ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘
- வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
- இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
- திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3
- அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
- ஆறுவது சினம்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
- வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
- சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
- பாவண்ணனின் இரண்டு நுால்கள்
- விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்
- முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
- தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
- நாய்க்கும் நீரிழிவு வரும்
- கவிதை உருவான கதை – 4
- சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
தமிழவன்

இவர்களை எனக்குப்
பிடிக்கவில்லை.
எட்டிப் பார்த்தபடி நிற்பவர்கள்.
ஆண்டுக்கொருதரம் உருவம் மாறி
ஊருக்கு வரும் போதெல்லாம்
செருப்பு உள்ளதா எனக் காலைக்
கவனிப்பவர்கள்.
கால எடைவெளியை மறக்க
நேசம் காட்டலாமா எனயோசிப்பவர்கள்.
உறைந்த சித்திரம்போல்
ஒற்றைக் கால் சுவரிலூன்றி
பல்குத்தியபடி ஓரக்கண்ணால் பார்ப்பவர்கள்
என் படிப்பைக் கண்டு
கீழ்க்கண்ணால் பார்த்து
பஸ்ஸில் இடம் கொடுப்பவர்கள்
இவர்களைத் தாண்டியும்
ஒருவனை என் கண்கள்தேடும்
என்னைத் தெரியாத அவன் கேட்கிறான்
நலமா என்று
எப்போதும்.
—-
carlossa253@hotmail.com