- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- மறுபிறவி
- அலைப் போர்
- நிலாவிற்கு
- ஒரு கவிதை
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- கவிதை
- கவிக்கட்டு — 43
- கதவைத் தட்டிய கடலலைகள்
- ‘சுனாமி ‘
- சுனாமி என்றொரு பினாமி.
- ஊழி
- கிழித்து வந்த காலமே!
- உலகமே
- பிதாவே..எங்களை மன்னியும்!
- கடலுக்கு மடல்
- பெரியபுராணம் – 25
- என் வேள்வி
- கிழித்து வந்த காலமே!
- அறிய கவிதைகள்
- சுனாமி வேட்கை
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- முட்டாள்களின் பெட்டகம்
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- உயர்பாவை 3
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- ‘விளக்கு விருது ‘ விழா
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
பா.ஸ்ரீராம்

உன்
மடியின் ஓரம்
வாழ்ந்த உயிர்கள்
உன்
பிடியில் சிக்கி
பிணங்களாக…
கடலுக்குள் போனவணை
காணவில்லை…
கண்ணிமைக்கும் நேரத்திலே
ஊருமில்லை…
யார் யார் எங்கே
என்றும் தெரியவில்லை…
யாருக்கும் எதுவுமே புரியவில்லை…
உறவினை எல்லாம்
அலை இழுக்க…
உயிர் மட்டும் இங்கே
தனித்திருக்க…
மனம்படும் பாட்டை
யாரறிவார் ?
படைத்தவன் ஒருவன்
தானறிவான்…
இயற்கையின் சீற்றம்
இன்று..
எங்களின் மாற்றம்..
நாளை..
வாழ்க்கையின் ஓட்டம்
தடுமாற்றம்…!!!
‘சுனாமி ‘ வந்து போனதுமே
அனாதை ஆனவர்கள்
அதிகம் பேர்…
இறைவா நீ
இருப்பது உண்மை என்றால் -இனி
பிறவா வரத்தினை அளித்திடுவாய்..
இல்லையென்றால் இப்படி
இயற்கை அழிவினை
தவிர்த்திடுவாய்….
பா.ஸ்ரீராம்
Hanil Lear
srirambalamohan@yahoo.co.in