- உற்றுழி
- ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்
- கூண்டுச் சிறுமி
- கே ஆர் மணி.
- ‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா பற்றி
- நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள்
- சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர் (1878-1968)
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -7
- கடன்
- காதலின் பெயர் பரிசீலனையில்..
- நைட் ட்யூட்டி
- சினிமா விமர்சனம் பேசித்தீராத தனது சொற்களால் ஆன ஓர் இஸ்லாமியனின் பயணம் (My name is khan)
- கியான்
- ஆசிரியருக்கு
- கவிதைகள்
- மொழிவது சுகம்: ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை
- மனத்தின் நாடகம் வளவ.துரையனின் “மலைச்சாமி”
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -4
- பாசத்திற்காக ஓர் ஏற்பாடு
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -2
- சீதாம்மாவின் குறிப்பேடு — ஜெயகாந்தன் -4
- இணையதமிழின் ஒருங்கிணைப்பு
- பொல்லாதவன்
- என் வயிற்றில் ஓர் எலி
- வேத வனம் விருட்சம்- 75
- யார் முதலில் செய்வது?
- பரிபாடலில் முருகன் வரலாறு
- கவிதைகள்
- இதுவும் கடந்து போகும்!!?
- ஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் – தீர்வு யார் கையில்??
- மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்
- கைமாத்து
- முள்பாதை 19
ராமலக்ஷ்மி, பெங்களூர்.
அவசரத்தேவை
வேறு வழியேயில்லை.
தேடிச் சென்ற நண்பன்
நாசூக்காய் கைவிரிக்க..
உறவுகள்
உதட்டைப் பிதுக்க..
பழகிய சில இடங்களில்
‘பழைய பாக்கியே இன்னும்..’
என இழுக்க..
ஏதோ ஒரு பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.
நல்லவேளையாய்
காசு இருந்தது டிக்கெட்டுக்கு.
நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி அதன் பின்னே
நுணுக்கி எழுதி
‘அவமானம்’
எனத் தலைப்பிட்டேன்.
அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே மனசு..
கைமாத்தாகக் கவிதையாவது
கிடைத்ததே என்று.
***
ramalakshmi_rajan@yahoo.co.in