- கோ.கண்ணனின் கவிதைகள்
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- மெளன கோபுரம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- கண்டனத்துக்குரிய சில…
- உயிர் தேடும் வண்ணங்கள்
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- வெட்கமற்றது
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- ஆசை
- இது பின்நவீனத்துமல்ல
- இயக்கம்..
- சாகசம்
- பூமி என்னும் வண்ணக்கலவை
- நன்றி, மலர் மன்னன்
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- மரணத்தைத் தவிர வேறில்லை
- screening of the documentary film Out of Thin Air
- ஆகவே சொல்கிறேன்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- மூன்று கவிதைகள்
- ஊகங்களும் ஊடகங்களும்
- வேத வனம் – விருட்சம் 44
- ” புறத்தில் பெருந்திணை “
- ஒலி மிகைத்த மழை
- இயலாமை
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- பறவையின் இறப்பு
- வலியறிதல்
- ஜெயபாரதன் தொடர்கள்
- இறகுப்பந்துவிடு தூது!
- தோற்கப் பழகு!
- மொட்டை மாடி
- நிழலின் ஒளி
- மூன்று கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- இரண்டு கவிதைகள்
மலர்மன்னன்
ஜூலை 24, 2009 திண்ணையில் வஹ்ஹாபிக்குச் சில கேள்விகளையும் நேசகுமாருக்குச் சில விளக்கங்களையும் அளித்துள்ள ஸ்ரீ முகமது அமீன் கடிதம் படித்து மகிழ்ந்தேன். தமிழ் முகமதியரிடையே சுயமாகச் சிந்திப்பதைத் துணிவுடன் வெளியிட முன்வருவோரின் எண்ணிக்கை சிறுகச் சிறுக அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றம் அல்லவா?
அன்பர் அமீன் அவர்களுக்கு எனது நன்றி.
//இறைவன் பற்றிய ஞானத்தினை அருளி அந்த காட்டுமிராண்டி அரபிகளின் வாழ்க்கையில் இறைவழி பாட்டினை செப்பனிடுவதற்காகவே அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.//
என்று அமீன் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கப் படவேண்டிய உண்மை யாகும். அவர் தெரிவித்துள்ளது போல் காட்டுமிராண்டிகளின் வாழ்க்கையில் இறை வழிபாட்டினைச் செப்பனிடுவதற்காகவே அவர்கள் (இறைத் தூதுவர் எனப் பின்னர் அரோபியரால் நம்பப்பட்டும் ஒப்புக் கொள்ளப்பட்டும் போற்றப்பட்ட முகமது அவர்கள்) இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் அந்தச் செப்பனிடுதல் தேவைப்படாத பல நாகரிகமடைந்த கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் அதனை வன்முறையாகத் திணித்தது எந்த விதத்தில் நியாயம், அதற்கு என்ன அவசியம் என்றுதான் யோசிக்கத் தெரிந்த உள்ளங்களில் கேள்வி எழுகிறது. அரபிகளின் மூர்க்கத்தனமான மேலாதிக்கப் பேராசை தவிர இதற்கு வேறு காரணம் இல்லை என்ற விடையும் அதற்குக் கிடைக்கிறது.
நேசகுமார் எழுதுவதன் நோக்கம் இன்னதெனப் புரிந்து கொள்வதோடு, அது பலனளிக்கத் தொடங்கியிருப்பதைக் காண்கிறேன்.
அன்புடன்,
மலர்மன்னன்
malarmannan79@rediffmail.com