- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
- உயிர் தொலைத்தல்
- தெய்வ தசகம்
- முடிவிலடங்கும் தொடக்கம்
- மேலான படைப்பு
- பரிட்சயம்
- அந்த வீடு
- கட்சி
- சத்தியின் கவிக்கட்டு 2
- நற்பேறு பெற்றவன் நான்..
- மன்னித்து விடலாம்….
- யார் நிரந்தரம் ?
- கவிதை உருவான கதை -1
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
- கி. சீராளன் கவிதைகள்
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- முதிர்கன்னி.
- கர்ப்பனை உலா
- மழைகழுவிய இலையில்
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- தெருவும் பாடசாலையாக
- எழிற்கொள்ளை..
- கடவுள்கள் விற்பனைக்கு
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- பிறழ்வுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- மாய மான்
- அஃது
- அவன் அப்பிடித்தான்..
- ஞான குரு – கதை — 03
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- கண்கொத்திச் சாமி.
- பச்சை தீபங்கள்
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- Chennai – Revisited
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
சேவியர்

0
அப்படித் தவறிழைத்தால்
இப்படியாவாய்
என
கதைகளில் சொன்னது
கொள்ளுத் தாத்தாக்களின் காலம்.
தாத்தாக்களின் காலமோ
அதை
எழுதி வைத்து
பெயர் வாங்கிச் சென்றது.
அப்பாக்களின் காலம்
கதாநாயகர்களைக்
கடவுள்களாக்கி
ஊரெங்கும் உலவவிட்டது.
மகன்களின் காலம்
அவர்களுக்காக
கோயில் எழுப்பி
கோஷங்கள் இட்டது.
தொடரும் தலைமுறையின்
காலங்கள்
கதைகளையெல்லாம்
ஆற்றில் கழுவிக் கரைத்துவிட்டு
கதாநாயகர்களை மட்டுமே
கையில் எடுத்து
ஊர்வலம் போக,
விஷயம் அறியாத
தற்காலத் தாத்தாக்களும்
சில
கதைகளைச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் பிள்ளைகளுக்கு.
0
சேவியர்
Xavier.Dasaian@in.eFunds.com