- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11
- புளுடோவைக் கடந்து கியூப்பர் வளையத்தை உளவப் போகும் புதுத் தொடுவான் விண்கப்பல் ! (கட்டுரை -1) (New Horizon Spacecraft)
- இத்தனை வருடங்களும் – இப்படித்தான்
- சிஙக்ப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்
- அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து
- நள்ளிரவின் பாடல்
- Ilankai Tamil Sangam is holding a grand cultural show, ‘Kalai Vizha 2010’
- மழைகள்
- ஓசைகள் பலவிதம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16
- ரிஷியின் கவிதைகள்:
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1
- வேத வனம் விருட்சம்- 87
- களம் ஒன்று கதை பத்து – 2 -பாருக்குள்ளே நாலுபேர்
- எலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்
- அஜ்னபி கவிதைகள்
- ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்
- அங்காடி தெரு காட்டும் கண்ணாடி
- முதல் சம்பளம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று
- கட்டைக்குரல்
- தெரிக்கும் உவமைகள்…
- குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது
- சொல்லப்படாதவைகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19
- அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்
- ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து
- ஒரு விபத்து; சில நிகழ்வுகள்
- நிராகரிப்பு
- முள்பாதை 31
கலாசுரன்….
ஒரு மனமுடைதலின்
தாக்கத்திலிருந்து
சொல்லத் தொடங்குகிறான்
தொடத் தகாத
நிழல்களோடும்
இனம் புரியாத
கவலைகளோடும்
உள்புகும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
உருமாற்றங்கள் விரும்பாது
அடிமனதில் நெளிகின்றன
தோல்விகளுக்காக அல்ல
விற்றிகளின் சோகங்களை
சந்தித்தமைக்காக …
பலதரப்பு வெற்றிகள்
வாழ்க்கை எனும்
மாபெரும் தோல்வியை
பரிசளித்ததர்க்காக …
ஒவ்வொரு வெற்றியிலும்
தோல்விகளில்
ஆழமானதொன்றும் இல்லை என்றான்
சந்தித்த தோல்வியின்
ஆழங்களை இன்னும்
அவன் அளந்து முடியவில்லை
வெற்றிகளின் உயரங்களைத் தான்
இதுவரை ஆழங்கள் என்றிருந்தான் …!
உயிர் சதுப்பில் சிக்கிக்கொண்டபின்
வாழ்கை என்ன வாழ்வதென்ன ?
அனைத்திலும் புறக்கணிப்புகள் தான்
மிஞ்சுகின்றன….
எதுவும் சரியாக இல்லை என்றான்
பிறகு
சரியாக ஒன்றும் கையாளப்படவில்லை என்றான்
அலட்சியத்தின் வாயிலாக
சிதறடிக்கப்பட்டது
வாழ்கையின் படிமங்கள்
ஓன்று தொட்டிலாகவும்
இன்னொன்று ஊஞ்சலாகவும்
ஒவ்வொரு துன்பத்தின்
அழுத்தங்களும்
ஓய்வில்லாமல் ஆடவைக்கின்றது
தொன்குதலுக்கான கயிற்றின்
நுனி தேய்ந்து
அறுபடும்வரை….!