திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கலாசுரன்

Total Contribution: 39 Articles

கலாசுரன்

பாதைகளை விழுங்கும் குழி

கலாசுரன் * ஒரு கணம் மகிழ்வெனத் திகழ்ந்ததோர் ஒளியென் கனவுகளைப் பிளக்கும் தெளிவற்ற பாதையின் குழியொன்று நகைப்புடன் எனதிந்த பாதையை விழுங்கி விடக்கூடும் பாதங்களின் தீண்டல் பயணிக்கவேண்டிய…

முகபாவம்

கலாசுரன் * முன்னோர்களின் மண்டையோட்டுக்களை மிகக் கவனமுடன் பார்த்துக்கொண்டொரு முகபாவத்தை வெளிப்படையாகப் பத்திரப்பத்துகிறேன் அவர்கள் எல்லோரும் ஒரே முகபாவம் கொண்டிருந்தனர் அடிக்கடி நானே என்னிடம் சொல்லிக்கொள்வதுண்டு அவர்களை…

இனிவரும் வசந்தத்தின் பெயர்

கலாசுரன் * வெளிறிய கோடை இலைகளே.. வறண்டு போன நடை பாதைகளே.. நீருடை பூணும் கானல்களே.. ரத்தமற்று சுருங்கிப் போன நதி தமநிகளே.. கருகி விழுந்த பூவிதழ்களே..…

நானென்னை தொலைத்துவிடும்படி

கலாசுரன் * ஒய்யார நடைகொண்ட சொல்லொன்றை அடிக்கடி உச்சாடனம் செய்கிறாய் நானென்னை தொலைத்துவிடும்படி என்னை நானே சுதந்திரப்படுத்திக்கொள்ள காதுகளை அறுத்து லட்சியமற்றதொரு தொலைவில் ஓங்கி எறிந்துவிட்டு புறப்பட்டுச்…

சமைததெடுத்த மெல்லிய இரவுகள்

கலாசுரன் சப்தமற்ற வெப்பச் சிரிப்புகள் மட்டும் உதிர்க்கும் இந்தப் பகலை மொழிபெயர்க்க இலை ஒன்றின் நிழலில் மூதாட்டி ஒருத்தி உடனிருந்து மெல்லிய இரவுகளை சமைத்துக்கொண்டிருக்கிறாள் இம்முறை வரவிருக்கும்…

சாளரங்கள்

கலாசுரன் ஒரு மேசையின் மேல்ப்பகுதியை முன்வைத்தபடி அமர்ந்திருக்கிறேன் அதன் முகத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக பல சாளரங்களை இரு விரலசைவுகளில் திறந்து வைக்கிறேன் புனைவுகள் சித்திரங்கள் வரலாறுகள்…

கொடிய பின்னிரவு

கலாசுரன் பகல்களில் தேன் வழிய மலர்ந்த கனவுகள் எண்ணற்ற சிந்தனைகளில் மடிந்து பிறக்கும் தென்றலின் கோபுரங்கள்போல் எண்ணித்துணிந்த முடிவொன்றில் சிதறும் ஞாபகங்கள் இசையின்றித் தாளம்போடும் உணர்வற்ற பாதங்களின்…

சொல்லவந்த மௌனங்கள்

கலாசுரன் சொல்லவந்த மௌனங்களுக்கு தங்களைப் பற்றி சொல்வதற்கு ஏராளம் இருந்தது இருந்தும் அவைகள் தங்களின் மௌனத்தன்மையை விட்டுக்கொடுக்காதிருக்க அவை மௌனங்களாகவே இருந்தன அவைகளை மொழிபெயர்க்கும் கனவுகளிலும் ஓயாமல்…

பக்கங்கள்

கலாசுரன் * உனது ஒவ்வொரு பக்கங்களிலும் ஒருவரை நீ பதிவிட்டுக்கொள்ளும்போது எனது பக்கங்களிலிருது ஒருவரை அழித்துவிடுகிறேன் உனது பக்கங்களில் என்னைத் தேடி புரட்டிப் பார்க்கையில் எனது பக்கங்களை…

இரு பிரம்மப் படிமங்கள்

கலாசுரன் * அவர்களுக்கான வானத்தின் ஓரங்களில் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொங்கவிட்டான் உள்ளிருந்து ஒளிரும் விளக்குகளை ஏற்ற அனைத்தும் நிறைவேறிற்று அவனது விருப்பப்படி சில விண்மீன்களை மாலையாகக் கோர்த்து…