- வினை
- பின்னல் பையன்:இரண்டாம் பாகம்
- டெபோனேரும் ப்ளேபாயும்
- இரண்டு கவிதைகள்
- கண்ணிலென்ன கார்காலம் ?
- அனகொண்டா
- மீண்டு(ம்) வருவேன்…
- தேடல்…
- எல்லாம் உன் பார்வை
- சுமைகளும் சுகங்கள் ஆகும்
- ஓ-ஹிப்
- உறைந்த இரத்தங்கள்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)
- கொடியது வறுமை..
- Lord Siva
- கட்டிய நெறி
- நினைத்துப் பார்க்கிறேன்
- அனைத்தும் ஒன்றே !
- அவிரோதம்
- இரண்டு ஹைக்கூக்கள்
- நாற்காலி
- அறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)
- விண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஜின்னாவும் இஸ்லாமும்
- வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1
- தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!
- மலேசியாவின் இனப் பிரசினை
- Europe Movies Festival
அபி சுப்பிரமணியன்

பச்சிளம் பாலகனாய்
சின்னச்சிறு நடயிட்டு
அன்னையின் விரல் பிடித்து
உலகத்தை னோக்கினபோது
அகிலமெல்லாம் நல்லவரே
பல வசந்தம் பின் ஓட
உடல் வளர்ந்து இளைகனாக
அன்னையின் விரல் நழுவிப்போக
உலகத்தை நோக்கினபோது
ஐயகோ இது என்ன கொடுமை
நல்லவரை னான்முகன் படைக்கவில்லையா
கபடமுகம் தான் காட்சியிலே
இடிபட்ட இதயம் இறைவனைஇறைஜ்ஜியது
இதமாக சிரித்து இறைவன் சொன்னான்
பச்சிளம் பாலகனாய் நீ சிரித்தபோது
நீ சொன்ன வார்த்தையில் விஷமில்லை
நீ பார்த்த பார்வையில் நெருப்பில்லை
கபட முகம் நீ கானும் உலகிலில்லை
களைந்து விலக்கு உன் அழுக்கை
காண்பாய் உலகெல்லாம் நல்லவரே.
***
abisubra@hotmail.com