- Salute el Presidente
- பெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- யானை வரும் முன்னே
- நீர்வலை (7)
- காதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் !
- என் அறை
- இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)
- ‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு
- மடியில் நெருப்பு – 21
- கொழும்பு குதிரை
- “மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”
- வாய் மொழி வலி
- வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்
- தப்புக் கணக்கு
- எழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்
- உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்
- எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு
- பின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்
- கூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி
- சிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006
- பாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு
- கடித இலக்கியம் – 41
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9
- NFSC Screening – ” Chennai:The Split City” by Shri Venkatesh Chakravarthy
கே ஆர் மணி

அந்த அறையின் அழுக்கு
துடைக்க துடைக்க
வந்து கொண்டேயிருக்கிறது.. எப்போதும் போல்..
துடைத்துவிட்டு நிமிர்கையில்
தூசுகளின் வாசனை..
அழுக்கின் ஆவர்த்தனம்..
தோய்ந்து போன ஆணுறைகள்..
காயம்பட்டுப்போன சானடரி நாப்கின்கள்..
வியர்வையும், விந்துவும் கலந்ததுமாய்
துணிக்குவியல்கள்.
கூனிந்து உற்றுப்பார்க்க, குட்டியாய்
ஒரு குருஷ்த்திரம்..ரணகளமாய்..
வெட்டப்பட்ட இதயத்தில் வைரஷ் ஊடுருவல்..
குத்தப்பட்ட முதுகுகள்..
நறுக்கப்பட்ட மூக்குகள்..
கீறப்பட்ட மேற்புறத் தோல்கள்
காய்ந்த புண்களை கீறிக் கொள்ள
மழுங்கிப்போன கத்தியும், ஏராளமான முகமூடிகளும்..
எல்லாவற்றையும் தூக்கி எறிய முற்படுதலில்
தொலைதலும், தேடலும் மறுபடி தொலைக்க
முயற்சியாய்..
எப்போதும் போல் என் அறை
அழுக்காகவே இருக்கும்போல..
mani@techopt.com